Skip to main content

أَيُشْرِكُونَ
இணையாக்குகிறார்களா?
مَا
எவர்களை
لَا يَخْلُقُ
படைக்கமாட்டார்(கள்)
شَيْـًٔا
எந்த ஒரு பொருளையும்
وَهُمْ
அவர்கள்
يُخْلَقُونَ
படைக்கப்படுகிறார்கள்

A yushrikoona maa laa yakhluqu shai'anw wa hum yukhlaqoon

யாதொரு பொருளையும் படைக்க சக்தியற்றவைகளை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவைகளும் (அவனால்) படைக்கப்பட்டவைதான்.

Tafseer

وَلَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
لَهُمْ
இவர்களுக்கு
نَصْرًا
உதவி செய்ய
وَلَآ أَنفُسَهُمْ
இன்னும் தங்களுக்கும் உதவிக் கொள்ள மாட்டார்கள்

Wa laa yastatee'oona lahum nasranw wa laaa anfusahum yansuroon

அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.

Tafseer

وَإِن
நீங்கள் அழைத்தால்
تَدْعُوهُمْ
நீங்கள் அழைத்தால் அவர்களை
إِلَى ٱلْهُدَىٰ
நேர்வழிக்கு
لَا
பின்பற்ற மாட்டார்கள்
يَتَّبِعُوكُمْۚ
பின்பற்ற மாட்டார்கள் உங்களை
سَوَآءٌ
சமம்தான்
عَلَيْكُمْ
உங்களுக்கு
أَدَعَوْتُمُوهُمْ
நீங்கள் அழைத்தாலும் அவர்களை
أَمْ
அல்லது
أَنتُمْ
நீங்கள்
صَٰمِتُونَ
வாய்மூடியவர்களாக

Wa in tad'oohum ilalhudaa laa yattabi'ookum; sawaaa'un 'alaikum a-da'awtumoohum am antum saamitoon

நீங்கள் அவைகளை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவைகள் பின்பற்றாது. நீங்கள் அவைகளை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
تَدْعُونَ
பிரார்த்திக்கிறீர்கள்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
عِبَادٌ
அடிமைகள்
أَمْثَالُكُمْۖ
உங்களைப் போன்ற
فَٱدْعُوهُمْ
பிரார்த்தியுங்கள் அவர்களிடம்
فَلْيَسْتَجِيبُوا۟
அவர்கள் பதிலளிக்கட்டும்
لَكُمْ
உங்களுக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Innal lazeena tad'oona min doonil laahi 'ibaadun amsaalukum fad'oohum fal yastajeeboo lakum in kuntum saadiqeen

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்!

Tafseer

أَلَهُمْ
?/அவர்களுக்கு
أَرْجُلٌ
கால்கள்
يَمْشُونَ
நடப்பார்கள்
بِهَآۖ
அவற்றைக் கொண்டு
أَمْ
அல்லது
لَهُمْ
அவர்களுக்கு
أَيْدٍ
கைகள்
يَبْطِشُونَ
பிடிப்பார்கள்
بِهَآۖ
அவற்றைக் கொண்டு
أَمْ
அல்லது
لَهُمْ
அவர்களுக்கு
أَعْيُنٌ
கண்கள்
يُبْصِرُونَ
பார்ப்பார்கள்
بِهَآۖ
அவற்றைக் கொண்டு
أَمْ
அல்லது
لَهُمْ
அவர்களுக்கு
ءَاذَانٌ
காதுகள்
يَسْمَعُونَ
கேட்பார்கள்
بِهَاۗ
அவற்றைக் கொண்டு
قُلِ
கூறுவீராக
ٱدْعُوا۟
பிரார்த்தியுங்கள்
شُرَكَآءَكُمْ
தெய்வங்களிடம் உங்கள்
ثُمَّ
பிறகு
كِيدُونِ
எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்
فَلَا تُنظِرُونِ
அவகாசம் அளிக்காதீர்கள்/எனக்கு

A lahum arjuluny yamshoona bihaa am lahum aidiny yabtishoona bihaaa am lahum a'yunuy yubsiroona bihaaa am lahum aazaanuny yasma'oona bihaa; qulid'oo shurakaaa'akum summa keedooni falaa tunziroon

(சிலை வணங்குபவர்களே! நீங்கள் வணங்கும்) அவைகளுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு நடக்கின்றனவா? அவைகளுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவைகளுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனவா? அவைகளுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவைகளைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) "நீங்கள் இணை வைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு யாதொரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

إِنَّ وَلِۦِّىَ
நிச்சயமாக என் பாதுகாவலன், என் பொறுப்பாளன்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِى نَزَّلَ
எவன்/இறக்கினான்
ٱلْكِتَٰبَۖ
வேதத்தை
وَهُوَ
அவன்
يَتَوَلَّى
பொறுப்பேற்கிறான்
ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களுக்கு

Inna waliyyial laahul lazee nazzalal Kitaaba wa Huwa yatawallas saaliheen

(அன்றி) "நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை அருள் புரிந்தான். அவனே நல்லடியார்களை பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்களிடம்
تَدْعُونَ
பிரார்த்திக்கிறீர்கள்
مِن دُونِهِۦ
அவனையன்றி
لَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
نَصْرَكُمْ
உங்களுக்கு உதவி செய்ய
وَلَآ أَنفُسَهُمْ
இன்னும் தங்களுக்கு உதவிக்கொள்ள மாட்டார்கள்

Wallazeena tad'oona min doonihee laa yastatee'oona nasrakum wa laaa anfusahum yansuroon

ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே!) அல்லாஹ்வையன்றி எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவைகளாக இருப்பதுடன், தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவைகளாக இருக்கின்றன.

Tafseer

وَإِن
நீர் அழைத்தால்
تَدْعُوهُمْ
நீர் அழைத்தால் அவர்களை
إِلَى ٱلْهُدَىٰ
நேர்வழிக்கு
لَا يَسْمَعُوا۟ۖ
செவியுறமாட்டார்கள்
وَتَرَىٰهُمْ
நீர் காண்கிறீர்/அவர்களை
يَنظُرُونَ
அவர்கள் பார்ப்பவர்களாக
إِلَيْكَ
உம்மை
وَهُمْ
அவர்களோ
لَا يُبْصِرُونَ
பார்க்க மாட்டார்கள்

Wa in tad'oohum ilal hudaa laa yasm'oo wa taraahum yanzuroona ilaika wa hum laa yubsiroon

நீங்கள் அவைகளை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உங்களைப் பார்ப்பதைப் போல உங்களுக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை உங்களைப் பார்ப்பதே இல்லை.

Tafseer

خُذِ
பற்றிப் பிடிப்பீராக
ٱلْعَفْوَ
மன்னிப்பை
وَأْمُرْ
இன்னும் ஏவுவீராக
بِٱلْعُرْفِ
நன்மையைக்கொண்டு
وَأَعْرِضْ
இன்னும் புறக்கணிப்பீராக
عَنِ ٱلْجَٰهِلِينَ
அறியாதவர்களை

khuzil 'afwa waamur bil'urfi waa'rid 'anil jaahileen

(நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வாருங்கள்.

Tafseer

وَإِمَّا يَنزَغَنَّكَ
குழப்பினால்/உம்மை
مِنَ ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானிடமிருந்து
نَزْغٌ
ஒரு குழப்பம்
فَٱسْتَعِذْ
பாதுகாப்புக் கோருவீராக
بِٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa immaa yanzaghannaka minash Shaitaani nazghun fasta'iz billaah; innahoo Samee'un Aleem

ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உங்களை)த் தூண்டினால் உடனே நீங்கள் (உங்களை) காப்பாற்றும் படி அல்லாஹ்விடம் கோருங்கள். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer