Skip to main content

وَٱلَّذِى
இன்னும் எப்படிப்பட்டவன்
نَزَّلَ
இறக்கினான்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مَآءًۢ
மழையை
بِقَدَرٍ
ஓர் அளவோடு
فَأَنشَرْنَا
ஆக, நாம் உயிர்ப்பிக்கின்றோம்
بِهِۦ بَلْدَةً
அதன் மூலம்/பூமியை
مَّيْتًاۚ
இறந்து போன
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
تُخْرَجُونَ
நீங்கள் வெளியாக்கப்படுவீர்கள்

Wallazee nazzala minas samaaa'i maaa'am biqadarin fa anshamaa bihee baldatam maitaa' kazaalika tukhrajoon

அவன் தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கின்றான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தாம், பின்னர் அதனைக் கொண்டு (மழையை பொழியச் செய்து) வறண்டுபோன பூமியை உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் சமாதிகளிலிருந்து உயிர் கொடுத்து) வெளி யேற்றப்படுவீர்கள்.

Tafseer

وَٱلَّذِى خَلَقَ
இன்னும் எப்படிப்பட்டவன்/ அவன் படைத்தான்
ٱلْأَزْوَٰجَ
ஜோடிகள்
كُلَّهَا
எல்லாவற்றையும்
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்தினான்
لَكُم
உங்களுக்கு
مِّنَ ٱلْفُلْكِ
கப்பல்களிலும்
وَٱلْأَنْعَٰمِ
கால்நடைகளிலும்
مَا تَرْكَبُونَ
நீங்கள் பயணம் செய்கின்றவற்றை

Wallazee khalaqal azwaaja kullahaa wa ja'ala lakum minal fulki wal-an'aami maa tarkaboon

அவன்தான் சகலவற்றையும் (ஆணும் பெண்ணும் கலந்த) ஜோடி ஜோடியாக படைத்து, நீங்கள் ஏறிச் செல்லக்கூடிய கால் நடைகளையும் கப்பல்களையும் அமைத்தான்.

Tafseer

لِتَسْتَوُۥا۟
நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்
عَلَىٰ ظُهُورِهِۦ
அவற்றின்முதுகுகளில்
ثُمَّ
பிறகு
تَذْكُرُوا۟
நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்
نِعْمَةَ
அருட்கொடையை
رَبِّكُمْ
உங்கள் இறைவனின்
إِذَا ٱسْتَوَيْتُمْ
நீங்கள் ஸ்திரமாக அமரும்போது
عَلَيْهِ
அவற்றின் மீது
وَتَقُولُوا۟
இன்னும் நீங்கள் கூறுவதற்காக
سُبْحَٰنَ
மகா தூயவன்
ٱلَّذِى سَخَّرَ
வசப்படுத்தி தந்தவன்
لَنَا
எங்களுக்கு
هَٰذَا
இதை
وَمَا كُنَّا
நாங்கள் இருக்கவில்லை
لَهُۥ
இதை
مُقْرِنِينَ
கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக

Litastawoo 'alaa zuhoorihee summa tazkuroo ni'mata Rabbikum izastawaitum 'alaihi wa taqooloo Subhaanal lazee sakhkhara lana haaza wa maa kunnaa lahoo muqrineen

ஆகவே, அவைகளின் முதுகுகளின் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன்மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து "இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித் தந்தவன் மிக்க பரிசுத்தவான்" என்றும்,

Tafseer

وَإِنَّآ
இன்னும் நிச்சயமாக நாங்கள்
إِلَىٰ
பக்கம்
رَبِّنَا
எங்கள் இறைவனின்
لَمُنقَلِبُونَ
திரும்புகின்றவர்கள்

Wa innaaa ilaa Rabbinaa lamunqaliboon

"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்" என்றும் கூறுவீர்களாக!

Tafseer

وَجَعَلُوا۟
அவர்கள் ஆக்கிவிட்டனர்
لَهُۥ
அவனுக்கு
مِنْ عِبَادِهِۦ
அவனது அடியார்களில்
جُزْءًاۚ
சிலரை
إِنَّ ٱلْإِنسَٰنَ
நிச்சயமாக மனிதன்
لَكَفُورٌ
மகா நன்றி கெட்டவன்
مُّبِينٌ
மிகத் தெளிவான

Wa ja'aloo lahoo min 'ibaadihee juz'aa; innal insaana lakafoorum mubeen

(இணைவைத்து வணங்கும்) அவர்கள் இறைவனுடைய அடியார்க(ளில் உள்ள மலக்குக)ளை அவனுடைய (பெண்) சந்ததி என்று கூறுகின்றார்கள். நிச்சயமாக (இவ்வாறு கூறுகின்ற) மனிதன் பகிரங்கமாகவே பெரும் நன்றி கெட்டவனாவான்.

Tafseer

أَمِ ٱتَّخَذَ
எடுத்துக்கொண்டானா
مِمَّا يَخْلُقُ
தான் படைத்தவற்றில்
بَنَاتٍ
பெண் பிள்ளைகளை
وَأَصْفَىٰكُم
இன்னும் உங்களுக்கு தேர்தெடுத்(துக் கொடுத்)தானா?
بِٱلْبَنِينَ
ஆண் பிள்ளைகளை

Amit takhaza mimmaa yakhluqu banaatinw wa asfaakum bilbaneen

(இறைவன்) தான் படைத்த (மலக்குகளாகிய) இவர்களை(த் தனக்குப்) பெண் மக்களாக எடுத்துக்கொண்டு (தன்னைவிட உங்களை கௌரவப்படுத்துவதற்காக) உங்களுக்கு ஆண் மக்களை அளித்தானோ?

Tafseer

وَإِذَا بُشِّرَ
நற்செய்தி கூறப்பட்டால்
أَحَدُهُم
ஒருவருக்கு அவர்களில்
بِمَا ضَرَبَ
எதை/அவர் விவரித்தாரோ
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
مَثَلًا
தன்மையாக
ظَلَّ
மாறிவிடுகிறது
وَجْهُهُۥ
அவரது முகம்
مُسْوَدًّا
கருப்பாக
وَهُوَ كَظِيمٌ
அவர்/துக்கப்படுகிறார்

Wa izaa bushshira ahaduhum bimaa daraba lir Rahmaani masalan zalla wajhuhoo muswaddanw wa hua kazeem

(அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்கு (அவனுடைய சந்ததி என்று) அவர்கள் கற்பனை செய்யும் (பெண்) மக்கள் அவர்களில் எவருக்கும் (பிறந்ததாக) நற்செய்தி கூறப்பட்டால், (பெண் மக்களை இழிவாகக் கருதும்) அவருக்கு ஏற்படும் கோபத்தால் அவருடைய முகம் கருத்து விடுகின்றது.

Tafseer

أَوَمَن يُنَشَّؤُا۟
?/யார் வளர்க்கப்படுகிறாரோ
فِى ٱلْحِلْيَةِ
ஆபரணங்களில்
وَهُوَ
இன்னும் அவர்
فِى ٱلْخِصَامِ
வாதிப்பதில்
غَيْرُ مُبِينٍ
தெளிவற்றவராக

Awa mai yunashsha'u fil hilyati wa huwa fil khisaami ghairu mubeen

என்னே! தன் விவகாரத்தைத் தெளிவாக எடுத்துக் கூற சக்தியற்று ஆபரணத்திலும், (சிங்காரிப்பிலும்) வளர்ந்து வரும் (அவர்கள் இழிவாகக் கருதும் பெண்களையா அவனுக்குச் சந்ததி என்று கூறுகின்றனர்?)

Tafseer

وَجَعَلُوا۟
இவர்கள் ஆக்கிவிட்டனர்
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
ٱلَّذِينَ هُمْ
எவர்கள்/அவர்கள்
عِبَٰدُ
அடியார்களாகிய
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனின்
إِنَٰثًاۚ
பெண்களாக
أَشَهِدُوا۟
பார்த்தார்களா?
خَلْقَهُمْۚ
அவர்கள் படைக்கப்பட்டதை
سَتُكْتَبُ
பதியப்படும்
شَهَٰدَتُهُمْ
இவர்களின் சாட்சி
وَيُسْـَٔلُونَ
இன்னும் இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்

Wa ja'alul malaaa'ikatal lazeena hum 'ibaadur Rahmaani inaasaa; a shahidoo khalaqhum; satuktabu shahaa datuhum wa yus'aloon

தவிர, ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளைப் பெண்கள் என்று கூறுகின்றனரே! (நாம்) அவர்களை படைக்கும் போது இவர்கள் (நம்மோடிருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்கள் (பொய்யாகக் கற்பனை செய்து) கூறுகின்ற இவைகளெல்லாம் (நம்முடைய பதிவுப் புத்தகத்தில்) எழுதப்பட்டு (அதனைப் பற்றிக்) கேள்வி கேட்கப்படுவார்கள்.

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறுகின்றனர்
لَوْ شَآءَ
நாடியிருந்தால்
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
مَا عَبَدْنَٰهُمۗ
நாம் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம்.
مَّا لَهُم
இவர்களுக்கு இல்லை
بِذَٰلِكَ
இதைப் பற்றி
مِنْ عِلْمٍۖ
எந்த அறிவும்
إِنْ هُمْ
இவர்கள் இல்லை
إِلَّا يَخْرُصُونَ
தவிர/கற்பனை செய்கின்றவர்களே

Wa qaaloo law shaaa'ar Rahmaanu maa 'abadnaahum; maa lahum bizaalika min 'ilmin in hum illaa yakhrusoon

தவிர, ரஹ்மான் நாடியிருந்தால் அவனையன்றி நாம் (மலக்குகளை) வணங்கியே இருக்கமாட்டோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு வீண் தர்க்கவாதம் செய்பவர்களேயன்றி, (செயலைப் பற்றி) அவர்களுக்கு யாதொரு அறிவும் இல்லை.

Tafseer