Skip to main content

كَذَٰلِكَ
அப்படித்தான்
وَقَدْ
திட்டமாக
أَحَطْنَا
சூழ்ந்தறிவோம்
بِمَا لَدَيْهِ
அதனிடத்தில் இருந்தவற்றை
خُبْرًا
ஆழமாக

Kazaalika wa qad ahatnaa bimaa ladaihi khubraa

(அவர்களுடைய நிலைமை உண்மையில்) இவ்வாறே இருந்தது. அவரிடமிருந்த எல்லா வசதிகளையும் நாம் நன்கறிவோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
أَتْبَعَ
பின்தொடர்ந்தார்
سَبَبًا
ஒரு வழியை

Summa atba'a sababaa

பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا بَلَغَ
அவர் அடைந்தபோது
بَيْنَ
இடையில்
ٱلسَّدَّيْنِ
இரு மலைகள்
وَجَدَ
கண்டார்
مِن دُونِهِمَا
அவ்விரண்டிற்கும் முன்னால்
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
لَّا يَكَادُونَ
அவர்கள் எளிதில் விளங்க(முடிய)£து
قَوْلًا
பேச்சை

Hattaaa izaa balagha bainas saddaini wajada min doonihimaa qawmal laa yakaa doona yafqahoona qawlaa

(அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு அப்பாலும் மக்கள் சிலரைக் கண்டார். அவர்களுடைய பேச்சு (எளிதில்) விளங்கக்கூடியதாக இருக்கவில்லை,

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
يَٰذَا ٱلْقَرْنَيْنِ
துல்கர்னைனே!
إِنَّ
நிச்சயமாக
يَأْجُوجَ
யஃஜூஜ்
وَمَأْجُوجَ
இன்னும் மஃஜூஜ்
مُفْسِدُونَ
விஷமம் செய்கிறார்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَهَلْ نَجْعَلُ
நாங்கள் ஆக்கட்டுமா?
لَكَ
உமக்கு
خَرْجًا
ஒரு தொகையை
عَلَىٰٓ أَن
நீர்ஏற்படுத்துவதற்காக
بَيْنَنَا
எங்களுக்கிடையில்
وَبَيْنَهُمْ
இன்னும் அவர்களுக்கு இடையில்
سَدًّا
ஒரு தடையை

Qaaloo yaa Zal qarnaini inna Yaajooja wa Maajooja mufsidoona fil ardi fahal naj'alu laka kharjan 'alaaa an taj'ala bainanaa wa bainahum saddas

அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) "துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீங்கள் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் சேகரம் செய்யலாமா?" என்று கேட்டார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
مَا مَكَّنِّى
எது/எனக்கு ஆற்றல் அளித்துள்ளான்
فِيهِ
அதில்
رَبِّى
என் இறைவன்
خَيْرٌ
மிக்க மேலானது
فَأَعِينُونِى
ஆகவே எனக்கு உதவுங்கள்
بِقُوَّةٍ
வலிமையைக்கொண்டு
أَجْعَلْ
ஏற்படுத்துவேன்
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
وَبَيْنَهُمْ
அவர்களுக்கிடையில்
رَدْمًا
பலமான ஒரு தடுப்பை

Qaala maa makkannee feehi Rabbee khairun fa-a'eenoonee biquwwatin aj'al bainakum wa bainahum radmaa

அதற்கவர், "என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு (மதில் சுவற்றைத்) தடுப்பாக எழுப்பிவிடுகிறேன்" என்றும்,

Tafseer

ءَاتُونِى
கொண்டு வாருங்கள் என்னிடம்
زُبَرَ
பாலங்களை
ٱلْحَدِيدِۖ
இரும்பு
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا سَاوَىٰ
அவை சமமாகினால்
بَيْنَ ٱلصَّدَفَيْنِ
இரு மலைகளின் உச்சிகளுக்கு
قَالَ
கூறினார்
ٱنفُخُوا۟ۖ
ஊதுங்கள்
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا جَعَلَهُۥ
ஆக்கினால்/அவற்றை
نَارًا
நெருப்பாக
قَالَ
கூறினார்
ءَاتُونِىٓ
கொண்டு வாருங்கள் என்னிடம்
أُفْرِغْ
ஊற்றுவேன்
عَلَيْهِ
அதன் மீது
قِطْرًا
செம்பை

Aatoonee zubaral hadeed, hattaaa izaa saawaa bainas sadafaini qaalan fukhoo hattaaa izaa ja'alahoo naaran qaala aatooneee ufrigh 'alaihi qitraa

"நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றும் கூறி, "(அவைகளைக் கொண்டு வந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரையில் அதை ஊதுங்கள்" என்றார். (அதன் பின்னர்) "செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதனை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்" என்றார்.

Tafseer

فَمَا ٱسْطَٰعُوٓا۟
ஆகவே அவர்கள் இயலவில்லை
أَن يَظْهَرُوهُ
அதன் மீது/அவர்கள் ஏறுவதற்கு
وَمَا ٱسْتَطَٰعُوا۟
இன்னும் அவர்கள் இயலவில்லை
لَهُۥ نَقْبًا
அதை/துளையிட

Famas taa'ooo any yazharoohu wa mastataa'oo lahoo naqbaa

"பின்னர், அதனைக் கடந்து வர (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) முடியாது. அதனைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
هَٰذَا
இது
رَحْمَةٌ
அருளாகும்
مِّن
இருந்து
رَّبِّىۖ
என் இறைவனிடம்
فَإِذَا جَآءَ
வரும்போது
وَعْدُ
வாக்கு
رَبِّى
என் இறைவனின்
جَعَلَهُۥ
இதை/ஆக்கி விடுவான்
دَكَّآءَۖ
தூள் தூளாக
وَكَانَ
இன்னும் இருக்கிறது
وَعْدُ
வாக்கு
رَبِّى
என் இறைவனின்
حَقًّا
உண்மையாக

Qaala haaza rahmatummir Rabbee fa izaa jaaa'a wa'du Rabbee ja'alahoo dakkaaa'a; wa kaana; wa du Rabbee haqqaa

(இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) "இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும் பட்சத்தில் இதனையும் தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே!" என்று கூறினார்.

Tafseer

وَتَرَكْنَا
இன்னும் விட்டுவிடுவோம்
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
يَوْمَئِذٍ
அந்நாளில்
يَمُوجُ
கலந்துவிடும்படி
فِى بَعْضٍۖ
சிலருடன்
وَنُفِخَ فِى
இன்னும் ஊதப்படும்/சூரில்
فَجَمَعْنَٰهُمْ جَمْعًا
ஆகவே நிச்சயம் ஒன்று சேர்ப்போம்/அவர்களை

Wa taraknaa ba'dahum Yawma'iziny yamooju fee ba'dinw wa nufikha fis Soori fajama'naahum jam'aa

அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விடுவோம்.

Tafseer

وَعَرَضْنَا
இன்னும் வெளிப்படுத்துவோம்
جَهَنَّمَ
நரகத்தை
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلْكَٰفِرِينَ عَرْضًا
நிராகரிப்பவர்களுக்கு/ வெளிப்படுத்துதல்

Wa 'aradnaa jahannama Yawma'izil lilkaafireena 'ardaa

நிராகரிப்பவர்களுக்கு அந்நாளில் நரகத்தையே நாம் நிச்சயமாக அவர்கள் முன்பாக்குவோம்.

Tafseer