Skip to main content

وَجَعَلْنَا
இன்னும் நாம் ஏற்படுத்தினோம்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
رَوَٰسِىَ
மலைகளை
أَن تَمِيدَ
அது சாய்ந்து விடாமல் இருப்பதற்காக
بِهِمْ
அவர்களுடன்
وَجَعَلْنَا
ஏற்படுத்தினோம்
فِيهَا فِجَاجًا
அதில்/விசாலமான
سُبُلًا
பாதைகளை
لَّعَلَّهُمْ يَهْتَدُونَ
அவர்கள் வழிபெறுவதற்காக

Wa ja'alnaa fil ardi rawaasiya an tameeda bihim wa ja'alnaa feehaa fijaajan subulal la'allahum yahtadoon

பூமி மனிதர்களுடன் சாய்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதில் மலைகளை நாம்தான் நாட்டினோம். அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லும் பொருட்டு அதில் விசாலமான வழிகளையும் நாம் ஏற்படுத்தினோம்.

Tafseer

وَجَعَلْنَا
நாம் ஆக்கினோம்
ٱلسَّمَآءَ
வானத்தை
سَقْفًا
ஒரு முகடாக
مَّحْفُوظًاۖ
பாதுகாக்கப்பட்ட
وَهُمْ
அவர்கள்
عَنْ ءَايَٰتِهَا
அதன் அத்தாட்சிகளை
مُعْرِضُونَ
புறக்கணிக்கின்றார்கள்

Wa ja'alnas samaaa'a saqfam mahfoozanw wa hum 'an Aayaatihaa mu'ridoon

வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப் போலும் நாம் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவைகளிலுள்ள அத்தாட்சிகளையும் அவர்கள் புறக்கணிக்கின்றனர்.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
خَلَقَ
படைத்தான்
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
இரவையும் பகலையும்
وَٱلشَّمْسَ
சூரியனையும்
وَٱلْقَمَرَۖ
சந்திரனையும்
كُلٌّ
ஒவ்வொன்றும்
فِى فَلَكٍ
சுற்று வட்டத்தில்
يَسْبَحُونَ
நீந்துகின்றன

Wa Huwal lazee khalaqal laila wannahaara washshamsa wal qamara kullun fee falakiny yashbahoon

அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன.

Tafseer

وَمَا جَعَلْنَا
நாம் ஆக்கவில்லை
لِبَشَرٍ
எந்த மனிதருக்கும்
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
ٱلْخُلْدَۖ
நிரந்தரத்தை
أَفَإِي۟ن
இருந்து விடுவார்களா
مِّتَّ
நீர்மரணித்துவிட்டால்
فَهُمُ ٱلْخَٰلِدُونَ
அவர்கள் நிரந்தரமானவர்களாக

Wa maa ja'alnaa libasharim min qablikal khuld; afaimmitta fahumul khaalidoon

(நபியே!) உங்களுக்கு முன்னரும் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீங்கள் இறந்துவிட்ட பின்னர் இவர்கள் என்றென்றும் வாழப் போகிறார்களா?

Tafseer

كُلُّ
ஒவ்வோர்
نَفْسٍ
ஆன்மாவும்
ذَآئِقَةُ
சுவைக்கக் கூடியது
ٱلْمَوْتِۗ
மரணத்தை
وَنَبْلُوكُم
நாம் சோதிப்போம் உங்களை
بِٱلشَّرِّ
துன்பத்தைக் கொண்டு
وَٱلْخَيْرِ
இன்னும் இன்பத்தைக்கொண்டு
فِتْنَةًۖ
சோதிப்பதற்காக
وَإِلَيْنَا
நம்மிடமே
تُرْجَعُونَ
திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Kullu nafsin zaaa'iqatul mawt; wa nablookum bishsharri walkhairi fitnatanw wa ilainaa turja'oon

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிக்கிறோம். பின்னர் நீங்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer

وَإِذَا رَءَاكَ
உம்மைப் பார்த்தால்
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பாளர்கள்
إِن يَتَّخِذُونَكَ
உம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்
إِلَّا
தவிர
هُزُوًا
பரிகாசமாகவே
أَهَٰذَا
இவரா
ٱلَّذِى يَذْكُرُ
விமர்ச்சிக்கிறார்
ءَالِهَتَكُمْ
உங்களது கடவுள்களை
وَهُم
அவர்களோ
بِذِكْرِ
பெயர் கூறுவதையும்
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனின்
هُمْ
அவர்கள்
كَٰفِرُونَ
மறுக்கின்றனர்

Wa izaa ra aakal lazeena kafarooo iny-yattakhizoonaka illa huzuwaa; ahaazal lazee yazkuru aalihatakum wa hum bi zikrir Rahmaani hum kaafiroon

(நபியே!) நிராகரிப்பவர்கள் உங்களைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் ஒருவரை நோக்கி) "உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?" என்று உங்களை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாதிருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர்.

Tafseer

خُلِقَ
படைக்கப்பட்டான்
ٱلْإِنسَٰنُ مِنْ
மனிதன்/விரைவாக
سَأُو۟رِيكُمْ
உங்களுக்குக் காண்பிப்போம்
ءَايَٰتِى
எனது அத்தாட்சிகளை
فَلَا تَسْتَعْجِلُونِ
என்னிடம் அவசரப்படாதீர்கள்

Khuliqal insaanu min 'ajal; sa ureekum Aayaatee falaa tasta'jiloon

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! நீங்கள் கூறுங்கள்: "வேதனைகளாகிய) என்னுடைய அத்தாட்சிகளை நான் அதிசீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பேன். நீங்கள் அவசரப்பட வேண்டாம்."

Tafseer

وَيَقُولُونَ
அவர்கள் கூறுகிறார்கள்
مَتَىٰ
எப்போது
هَٰذَا
இந்த
ٱلْوَعْدُ
வாக்குறுதி
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen

(அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "வேதனை வரும் என்று) நீங்கள் கூறுவதில் உண்மையானவர்களாக இருந்தால் இந்த மிரட்டல் எப்பொழுது வரும்" என்று அவர்கள் கேட்கிறார்கள்.

Tafseer

لَوْ يَعْلَمُ
அறிந்து கொண்டால்...
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
حِينَ
(அந்த) நேரத்தை
لَا يَكُفُّونَ
தடுக்க மாட்டார்களே
عَن وُجُوهِهِمُ
தங்களது முகங்களை விட்டும்
ٱلنَّارَ
நரக நெருப்பை
وَلَا
இன்னும்
عَن
முதுகுகளை விட்டும்
ظُهُورِهِمْ
முதுகுகளை விட்டும் தங்களது
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்களே

Law ya'lamul lazeena kafaroo heena laa yakuffoona 'anw wujoohihimun Naara wa laa 'an zuhoorihim wa laa hum yunsaroon

அவர்கள் தங்கள் முகங்களிலிருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் கிடைக்காமலும் போகக் கூடிய (ஒரு) காலம் வருமென்பதை இந்த நிராகரிப்பவர்கள் அறிந்திருந்தால் (அது இவர்களுக்கே நன்று).

Tafseer

بَلْ
மாறாக
تَأْتِيهِم
அது அவர்களிடம் வரும்
بَغْتَةً
திடீரென
فَتَبْهَتُهُمْ
அது அவர்களை திடுக்கிடச் செய்யும்
فَلَا يَسْتَطِيعُونَ
அவர்கள் இயலமாட்டார்கள்
رَدَّهَا
அதை தடுப்பதற்கு
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் தாமதிக்கப்பட மாட்டார்கள்

Bal taateehim baghtatan fatabhatuhum falaa yastatee'oona raddahaa wa laa hum yunzaroon

அது இவர்களிடம் திடுகூறாகவே வந்து அவர்களைத் தட்டுக் கெட்டுத் தடுமாறும்படிச் செய்து விடும்; அதனைத் தட்டிக் கழித்துவிட இவர்களால் முடியாது. இவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டாது.

Tafseer