Skip to main content

وَٱلَّذِينَ
எவர்கள்
سَعَوْا۟
முயற்சித்தார்கள்
فِىٓ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
مُعَٰجِزِينَ
மிகைத்துவிட முயற்சித்தவர்களாக
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
நரகவாசிகள்

Wallazeena sa'aw feee Aayaatinaa mu'aajizeena ulaaa ika As-haabul jaheem

அன்றி, எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோற்கடிக்க முயற்சிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே!

Tafseer

وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
مِن رَّسُولٍ
எந்த தூதரையும்
وَلَا نَبِىٍّ
நபியையும்
إِلَّآ
தவிர
إِذَا تَمَنَّىٰٓ
அவர் ஓதும்போது
أَلْقَى
கூறினான்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
فِىٓ أُمْنِيَّتِهِۦ
அவர் ஓதுவதில்
فَيَنسَخُ
பின்னர் போக்கி விடுவான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَا يُلْقِى
ஷைத்தான் கூறுவதை
ثُمَّ
பிறகு
يُحْكِمُ
உறுதிப்படுத்துவான்
ٱللَّهُ
அல்லாஹ்
ءَايَٰتِهِۦۗ
தனது வசனங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Wa maaa arsalnaa min qablika mir Rasoolinnw wa laa Nabiyyin illaaa izaaa tamannaaa alqash Shaitaanu feee umniy yatihee fa yansakhul laahu maa yulqish Shaitaanu summa yuhkimul laahu aayaatih; wallaahu 'Aleemun Hakeem

(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபியும், தூதரும் (எதையும்) ஓதிய சமயத்தில் அவருடைய ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சிக்காமல் இருக்கவில்லை. (அவர்களுடைய ஓதுதலில்) ஷைத்தான் உண்டுபண்ணிய (தப்பான)தை அல்லாஹ் நீக்கிய பின்னர்தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்தி விடுகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لِّيَجْعَلَ
(முடிவில்)ஆக்குவான்
مَا يُلْقِى
கூறுவதை
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
فِتْنَةً
சோதனையாக
لِّلَّذِينَ فِى
எவர்களுக்கு/அவர்களுடைய உள்ளங்களில்
مَّرَضٌ
நோய்
وَٱلْقَاسِيَةِ
இன்னும் இறுகியவர்களுக்கு
قُلُوبُهُمْۗ
அவர்கள் உள்ளங்கள்
وَإِنَّ
நிச்சயமாக
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
لَفِى شِقَاقٍۭ
முரண்பாட்டில்தான் இருக்கின்றனர்
بَعِيدٍ
மிக தூரமான

Liyaj'ala maa yulqish Shaitaanu fitnatal lillazeena fee quloobihim maradunw walqaasiyati quloobuhum; wa innaz zaalimeena lafee shiqaaqim ba'eed

(இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு (அல்லாஹ்) ஒரு காரணமாகவும் ஆக்கிவிடுகிறான். அன்றி, நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர்.

Tafseer

وَلِيَعْلَمَ
(முடிவில்,) அறிந்து கொள்வார்(கள்)
ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
ٱلْعِلْمَ
அறிவு
أَنَّهُ
நிச்சயமாக இது
ٱلْحَقُّ
உண்மைதான்
مِن رَّبِّكَ
உமது இறைவன் புறத்திலிருந்து
فَيُؤْمِنُوا۟
நம்பிக்கை கொண்டு
بِهِۦ
அதை
فَتُخْبِتَ
பணிந்து விடும்
لَهُۥ
அதற்கு
قُلُوبُهُمْۗ
அவர்களுடைய உள்ளங்கள்
وَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَهَادِ
வழிகாட்டக் கூடியவன்
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டவர்களை
إِلَىٰ صِرَٰطٍ
பாதைக்கு
مُّسْتَقِيمٍ
நேரான

Wa liya'lamal lazeena ootul 'ilma annahul haqqu mir Rabbika fa yu'minoo bihee fatukhbita ahoo quloobuhum; wa innal laaha lahaadil lazeena aamanoo ilaa Siraatim Mustaqeem

எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப் பட்டிருக்கின்றதோ அவர்கள் நிச்சயமாக இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு தங்கள் மனப்பூர்வமாகவே அவனுக்கு கட்டுப்படுவார்கள். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை, அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.

Tafseer

وَلَا يَزَالُ
தொடர்ந்து இருக்கின்றனர்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
فِى مِرْيَةٍ
சந்தேகத்தில்தான்
مِّنْهُ
இதில்
حَتَّىٰ
வரை
تَأْتِيَهُمُ
அவர்களிடம் வருகின்ற
ٱلسَّاعَةُ
மறுமை
بَغْتَةً
திடீரென
أَوْ
அல்லது
يَأْتِيَهُمْ
அவர்களிடம் வருகின்ற
عَذَابُ
வேதனை
يَوْمٍ
நாளின்
عَقِيمٍ
மலட்டு

Wa laa yazaalul lazeena kafaroo fee miryatim minhu hattaa taatiyahumus Saa'atu baghtatan aw yaatiyahum 'azaabu Yawmin 'aqeem

(எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரையில் அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற நாள் அவர்களிடம் வரும் வரையில் இதைப் பற்றிச் சந்தேகத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள்.

Tafseer

ٱلْمُلْكُ
ஆட்சி
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
بَيْنَهُمْۚ
அவர்களுக்கு மத்தியில்
فَٱلَّذِينَ
ஆக, எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
ٱلنَّعِيمِ
“நயீம்” இன்பமிகு

Almulku Yawma'izil lillaahi yahkumu bainahum; fallazeena aamanoo wa 'amilus saalihaati fee jannaatin Na'eem

அந்நாளில், சர்வ அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் மிக்க சுகமளிக்கும் சுவனபதியில் தங்கிவிடுவார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
مُّهِينٌ
இழிவுதரக்கூடிய

Wallazeena kafaroo wa kazzaboo bi Aayaatinaa fa ulaaa'ika lahum 'azaabum muheen

எவர்கள் (நம்முடைய தீர்ப்பை) நிராகரித்து, நம்முடைய வசனங்களை பொய்யாக்குகின்றார்களோ அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
هَاجَرُوا۟
நாடு துறந்து சென்றார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ثُمَّ
பிறகு
قُتِلُوٓا۟
கொல்லப்பட்டு விட்டார்களோ
أَوْ مَاتُوا۟
அல்லது / மரணித்து விட்டார்களோ
لَيَرْزُقَنَّهُمُ
நிச்சயமாக அவர்களுக்கு கொடுப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
رِزْقًا
உணவை
حَسَنًاۚ
அழகிய
وَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَهُوَ
அவன்
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلرَّٰزِقِينَ
உணவளிப்பவர்களில்

Wallazeena haajaroo fee sabeelil laahi summa qutilooo law maatoo la yarzuqan nahumul laahu rizqan hasanaa; wa innal laaha la Huwa khairur raaziqeen

எவர்கள் (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய வழியில் புறப்பட்டு பின்னர் (போரில்) வெட்டுப்படுகிறார்களோ அல்லது இறந்து விடுகின்றனரோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் மிக்க அழகான (முறையில்) உணவளிக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், உணவளிப்பவர்களில் எல்லாம் மிக்க மேலானவன்.

Tafseer

لَيُدْخِلَنَّهُم
நிச்சயமாக அவர்களை நுழைப்பான்
مُّدْخَلًا
நுழைவிடத்தில்
يَرْضَوْنَهُۥۗ
அவர்கள் திருப்தி படுவார்கள்/அதை
وَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَعَلِيمٌ
நன்கறிந்தவன்
حَلِيمٌ
மகா சகிப்பாளன்

La yudkhilan nahum mud khalany yardawnah; wa innal laaha la 'Aleemun Haleem

ஆகவே, நிச்சயமாக அவன் அவர்களை அவர்கள் விரும்பக்கூடிய இடத்தில் சேர்த்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ذَٰلِكَ
அது
وَمَنْ
எவர்
عَاقَبَ
தண்டிப்பார்
بِمِثْلِ مَا
தண்டிக்கப்பட்டது போன்று
بِهِۦ
அதற்காக
ثُمَّ
பிறகு
بُغِىَ
வன்முறை செய்யப்பட்டது
عَلَيْهِ
தன்மீது
لَيَنصُرَنَّهُ
நிச்சயமாக அவருக்கு உதவுவான்
ٱللَّهُۗ
அல்லாஹ்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَعَفُوٌّ
மகா மன்னிப்பாளன்
غَفُورٌ
பெரும் பிழை பொறுப்பாளன்

Zaalika wa man 'aaqaba bimisli maa 'ooqiba bihee summa bughiya 'alaihi la yansurannahul laah; innal laaha la 'Afuwwun Ghafoor

இவ்வாறே (காரியம் நடைபெறும்.) எவரேனும் தன்னை (எதிரி) துன்புறுத்திய மாதிரியே அந்தளவுக்கு அவனைத் துன்புறுத்தி விட்டு, பின்னும் அவனை (அந்த எதிரியை)க் கொடுமை செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (கொடுமைக்குள்ளான) அவனுக்கு உதவி புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கிறான்.

Tafseer