Skip to main content

ثُمَّ
பிறகு
أَنشَأْنَا
நாம் உருவாக்கினோம்
مِنۢ
பின்னர்
بَعْدِهِمْ
பின்னர் அவர்களுக்கு
قَرْنًا
தலைமுறையினரை
ءَاخَرِينَ
வேறு ஒரு

Summaa anshaana mim ba'dihim qarnan aakhareen

(வெள்ளப் பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களுக்குப் பின்னர் நாம் ("ஆது" என்னும்) மற்றொரு வகுப்பினரை உற்பத்தி செய்தோம்.

Tafseer

فَأَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
فِيهِمْ
அவர்களில்
رَسُولًا
ஒரு தூதரை
مِّنْهُمْ
அவர்களில்
أَنِ ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا
இல்லை
لَكُم
உங்களுக்கு
مِّنْ إِلَٰهٍ
வணங்கத்தகுதியான (வேறு) கடவுள் யாரும்
غَيْرُهُۥٓۖ
அவனையன்றி
أَفَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச வேண்டாமா?

Fa arsalnaa feehim Rasoolam minhum ani'budul laaha maa lakum min ilaahin ghairuhoo afalaa tattaqoon

அவர்களில் உள்ள ("ஹூத்" என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம்முடைய தூதராக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?" (என்று கூறினார்.)

Tafseer

وَقَالَ
கூறினர்
ٱلْمَلَأُ
தலைவர்கள்
مِن قَوْمِهِ
அவருடைய மக்களில்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
இன்னும் நிராகரித்தனர்
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்யாக்கினர்
بِلِقَآءِ
சந்திப்பை
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
وَأَتْرَفْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு செல்வத்தை வழங்கியிருந்தோம்
فِى ٱلْحَيَوٰةِ
உலக வாழ்வில்
مَا
இல்லை
هَٰذَآ
இவர்
إِلَّا
தவிர
بَشَرٌ
மனிதரே
مِّثْلُكُمْ
உங்களைப் போன்ற
يَأْكُلُ
அவர் சாப்பிடுகிறார்
مِمَّا تَأْكُلُونَ
நீங்கள் சாப்பிடுவதிலிருந்து
مِنْهُ
அதில்
وَيَشْرَبُ
இன்னும் அவர் குடிக்கிறார்
مِمَّا تَشْرَبُونَ
நீங்கள் குடிப்பதிலிருந்து

Wa qaalal mala-u min qawmihil lazeena kafaroo wa kazzaboo bi liqaaa'il Aakhirati wa atrafnaahum fil hayaatid dunyaa maa haazaaa illaa basharum mislukum yaakulu mimmaa taakuloona minhu wa yashrabu mimmaa tashraboon

(ஹூத் நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவைகளையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி ("ஹூத்" நபியை சுட்டிக் காண்பித்து) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனேயன்றி வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.

Tafseer

وَلَئِنْ
أَطَعْتُم
நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால்
بَشَرًا
மனிதருக்கு
مِّثْلَكُمْ
உங்களைப் போன்ற
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
إِذًا
அப்போது
لَّخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்தான்

Wa la'in at'atum basharam mislakum innakum izal lakhaasiroon

ஆகவே உங்களைப் போன்ற (இம்) மனிதனை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமே அடைந்துவிடுவீர்கள்.

Tafseer

أَيَعِدُكُمْ
அவர் உங்களுக்கு வாக்குறுதி கூறுகிறாரா
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
إِذَا مِتُّمْ
நீங்கள் மரணித்துவிட்டால்
وَكُنتُمْ
இன்னும் ஆகிவிட்டால்
تُرَابًا
மண்ணாகவும்
وَعِظَٰمًا
எலும்புகளாகவும்
أَنَّكُم
நிச்சயமாக நீங்கள்
مُّخْرَجُونَ
வெளியேற்றப்படுவீர்கள்

A-Ya'idukum annakum izaa mittum wa kuntum turaabanw wa izaaman annakum mukhrajoon

நீங்கள் இறந்து எலும்பாகவும், மண்ணாகவும் ஆனதன் பின்னர் நிச்சயமாக நீங்கள் (உயிருடன்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களை பயமுறுத்துகிறாரா?

Tafseer

هَيْهَاتَ
வெகு தூரம்
هَيْهَاتَ
வெகு தூரம்
لِمَا تُوعَدُونَ
நீங்கள் வாக்களிக்கப்படுவது

Haihaata haihaata limaa too'adoon

அவர் உங்களை பயமுறுத்தும் விஷயம் வெகு தூரமோ தூரம் (அது ஆகக் கூடியதன்று).

Tafseer

إِنْ هِىَ
இது
إِلَّا
தவிர
حَيَاتُنَا
நமது வாழ்க்கை
ٱلدُّنْيَا
உலக
نَمُوتُ
நாம் இறந்து விடுகிறோம்
وَنَحْيَا
இன்னும் நாம் வாழ்கிறோம்
وَمَا
இன்னும் அல்லர்
نَحْنُ
நாம்
بِمَبْعُوثِينَ
எழுப்பப்படுபவர்கள்

In hiya illaa hayaatunad dunyaa namootu wa nahyaa wa maa nahnu bimab'ooseen

நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்து விடுவோம். (இதற்குப் பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு) நாம் எழுப்பப்படப் போவதில்லை.

Tafseer

إِنْ هُوَ
அவர் இல்லை
إِلَّا
தவிர
رَجُلٌ
ஒரு மனிதரே
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினார்
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كَذِبًا
பொய்யை
وَمَا
இல்லை
نَحْنُ
நாங்கள்
لَهُۥ
அவரை
بِمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களாக

In huwa illaa rajulunif taraa 'alal laahi kazibanw wa maa nahnuu lahoo bimu'mineen

(ஹூத் நபி என்னும்) இம்மனிதர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுபவரேயன்றி வேறில்லை. இவரை நாம் நம்பவே மாட்டோம்" என்றார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா
ٱنصُرْنِى
எனக்கு நீ உதவுவாயாக
بِمَا كَذَّبُونِ
அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்

Qaala Rabbin surnee bimaa kazzaboon

அதற்கவர் "என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். நீதான் எனக்கு உதவிசெய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

Tafseer

قَالَ
கூறினான்
عَمَّا قَلِيلٍ
விரைவில்
لَّيُصْبِحُنَّ
அவர்கள் ஆகிவிடுவார்கள்
نَٰدِمِينَ
கைசேதப்பட்டவர்களாக

Qaala 'ammaa qaleelil la yusbihunna naadimeen

அதற்கு இறைவன் "சிறிது பொறுத்திருங்கள்! அதிசீக்கிரத்தில் இவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்" என்று கூறினான்.

Tafseer