Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ
தூதர்களே
كُلُوا۟
சாப்பிடுங்கள்
مِنَ ٱلطَّيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
وَٱعْمَلُوا۟
இன்னும் செய்யுங்கள்
صَٰلِحًاۖ
நல்ல செயலை
إِنِّى
நிச்சயமாக நான்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Yaaa aiyuhar Rusulu kuloo minat taiyibaati wa'maloo saalihan innee bimaa ta'maloona 'Aleem

(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) "என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவைகளையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகின்றவனாகவே இருக்கிறேன்.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
هَٰذِهِۦٓ
இதுதான்
أُمَّتُكُمْ
உங்களது மார்க்கம்
أُمَّةً وَٰحِدَةً
மார்க்கம்/ஒரே ஒரு
وَأَنَا۠
நான்தான்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
فَٱتَّقُونِ
ஆகவே, என்னை அஞ்சிக் கொள்ளுங்கள்

Wa inna haaziheee ummatukum ummatanw waahidatanw wa Ana Rabbukum fattaqoon

நிச்சயமாக உங்களுடைய இந்த மார்க்கம் ஒரே வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நானே உங்களுடைய இறைவன். ஆகவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்" (என்று கட்டளை இட்டிருந்தோம். அவர்களும் தம் மக்களுக்கு இவ்வாறே கூறி வந்தனர்.)

Tafseer

فَتَقَطَّعُوٓا۟
அவர்கள் பிரித்துக் கொண்டனர்
أَمْرَهُم
காரியத்தை தங்களது
بَيْنَهُمْ
தங்களுக்கு மத்தியில்
زُبُرًاۖ
பல வேதங்களாக
كُلُّ
ஒவ்வொரு
حِزْبٍۭ
பிரிவும்
بِمَا لَدَيْهِمْ
தங்களிடம் உள்ளதைக் கொண்டு
فَرِحُونَ
பெருமைப்படுகின்றனர்

Fataqatta'ooo amrahum bainahum zuburaa; kullu hizbim bimaa ladaihim farihoon

எனினும், (யூதர்கள்) தங்களுடைய வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக் கொண்டு சந்தோஷம் அடைகின்றனர்.

Tafseer

فَذَرْهُمْ
ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக!
فِى غَمْرَتِهِمْ
அவர்களுடைய வழிகேட்டில்
حَتَّىٰ
வரை
حِينٍ
காலம்

Fazarhum fee ghamratihim hattaa heen

(நபியே!) நீங்கள் அவர்களை ஒரு காலம் வரையில் அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டுவிடுங்கள்.

Tafseer

أَيَحْسَبُونَ
அவர்கள் எண்ணுகின்றனரா
أَنَّمَا
நிச்சயமாக எதை நாம் கொடுக்கிறோமோ
نُمِدُّهُم
நிச்சயமாக எதை நாம் கொடுக்கிறோமோ அவர்களுக்கு
بِهِۦ
அதை
مِن مَّالٍ
செல்வத்திலிருந்தும்
وَبَنِينَ
ஆண் பிள்ளைகளிலிருந்தும்

A-yahsaboona annnamaa numiduhum bihee mimmaalinw wa baneen

நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும் கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டனர்?

Tafseer

نُسَارِعُ
நாம் விரைகிறோம்
لَهُمْ
அவர்களுக்கு
فِى ٱلْخَيْرَٰتِۚ
நன்மைகளில்
بَل
மாறாக
لَّا يَشْعُرُونَ
அவர்கள் உணர மாட்டார்கள்

Nusaari'u lahum fil khairaat; bal laa yash'uroon

இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறன்று! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
هُم
அவர்கள்
مِّنْ خَشْيَةِ
பயத்தால்
رَبِّهِم
தங்கள் இறைவனின்
مُّشْفِقُونَ
அச்சம் கொண்டவர்கள்

Innal lazeena hum min khashyati Rabbihim mushfiqoon

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும்,

Tafseer

وَٱلَّذِينَ هُم
இன்னும் எவர்கள்/அவர்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்பவர்கள்

Wallazeena hum bi Aayaati Rabbihim yu'minoon

எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்களும்,

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
هُم
அவர்கள்
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
لَا يُشْرِكُونَ
இணைவைக்காதவர்கள்

Wallazeena hum bi Rabbihim laa yushrikoon

எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும்,

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் அவர்கள்
يُؤْتُونَ
கொடுப்பார்கள்
مَآ ءَاتَوا۟
எதைக் கொடுத்தார்கள்
وَّقُلُوبُهُمْ
அவர்களுடைய உள்ளங்களோ
وَجِلَةٌ
பயந்தவையாக இருக்கும்
أَنَّهُمْ
நிச்சயம் தாங்கள்
إِلَىٰ
பக்கம்
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
رَٰجِعُونَ
திரும்பக்கூடியவர்கள்

Wallazeena yu'toona maaa aataw wa quloobuhum wajilatun annahum ilaa Rabbihim raaji'oon

எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரையில் தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும்,

Tafseer