Skip to main content

وَلَوِ ٱتَّبَعَ
பின்பற்றினால்
ٱلْحَقُّ
உண்மையாளன்
أَهْوَآءَهُمْ
விருப்பங்களை அவர்களது
لَفَسَدَتِ
நாசமடைந்து இருப்பார்கள்
ٱلسَّمَٰوَٰتُ
வானங்களும்
وَٱلْأَرْضُ
இன்னும் பூமியும்
وَمَن فِيهِنَّۚ
இன்னும் அவற்றில் உள்ளவர்களும்
بَلْ أَتَيْنَٰهُم
மாறாக அவர்களுக்குக் கொடுத்தோம்
بِذِكْرِهِمْ
அவர்களுக்குரிய விளக்கத்தை
فَهُمْ
ஆனால் அவர்கள்
عَن
கூறப்பட்ட விளக்கத்தை
ذِكْرِهِم
கூறப்பட்ட விளக்கத்தை தங்களுக்கு
مُّعْرِضُونَ
புறக்கணிக்கக் கூடியவர்கள்

Wa lawit taba'al haqqu ahwaaa'ahum lafasadatis samaawaatu wal ardu wa man feehinnn; bal atainaahum bizikrihim fahum 'an zikrihim mu'ridon

சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவைகளும் அழிந்துவிடும். ஆகவே, அவர்களுக்கு நல் உபதேசத்தையே அனுப்பினோம். எனினும், அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தையே புறக்கணித்து விட்டனர்.

Tafseer

أَمْ
அல்லது
تَسْـَٔلُهُمْ
அவர்களிடம் நீர் எதையும் கேட்கிறீரா
خَرْجًا
கூலி
فَخَرَاجُ
எனவே கூலிதான்
رَبِّكَ
உமது இறைவனின்
خَيْرٌۖ
மிகச் சிறந்தது
وَهُوَ
அவன்
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلرَّٰزِقِينَ
கொடை வழங்குபவர்களில்

Am tas'aluhum kharjan fakharaaju Rabbika khairunw wa Huwa khairur raaziqeen

அல்லது, நீங்கள் அவர்களிடம் யாதொரு கூலியையும் கேட்கின்றீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உங்களது இறைவன் (உங்களுக்குத்) தரும் கூலியே மிக்க மேலானதாக இருக்கிறது. அவனோ கொடையாளிகளிலெல்லாம் மிக்க மேலானவன்.

Tafseer

وَإِنَّكَ
நிச்சயமாக நீர்
لَتَدْعُوهُمْ
அழைக்கிறீர் அவர்களை
إِلَىٰ
பக்கம்
صِرَٰطٍ
பாதையின்
مُّسْتَقِيمٍ
நேரான

Wa innaka latad'oohum ilaa Siraatim Mustaqeem

(நபியே!) நிச்சயமாக நீங்கள் அவர்களை நேரான வழிக்கே அழைக்கின்றீர்கள்.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ لَا
நம்பிக்கை கொள்ளாதவர்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
عَنِ ٱلصِّرَٰطِ
பாதையை விட்டு
لَنَٰكِبُونَ
விலகக்கூடியவர்கள்தான்

Wa innnal lazeena laa yu'minoona bil Aakhirati 'anis siraati lanaakiboon

எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ நிச்சயமாக அவர்கள் நேரான வழியைப் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றனர்.

Tafseer

وَلَوْ رَحِمْنَٰهُمْ
அவர்கள் மீது நாம் கருணை புரிந்தால்
وَكَشَفْنَا
இன்னும் நாம் நீக்கி விட்டால்
مَا بِهِم
அவர்களுக்குள்ள
مِّن ضُرٍّ
தீங்கை
لَّلَجُّوا۟
பிடிவாதம் பிடித்திருப்பார்கள்
فِى طُغْيَٰنِهِمْ
தங்களது வரம்பு மீறுவதில்தான்
يَعْمَهُونَ
அவர்கள் தடுமாறியவர்களாக

Wa law rahimnaahum wa kashafnaa maa bihim min durril lalajjoo fee tughyaanihim ya'mahoon

நாம் அவர்கள் மீது கருணை காண்பித்து அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை நீக்கியபோதிலும் அவர்கள் தங்களுடைய வழிகேட்டிலேயே மூழ்கித் தட்டழிகின்றனர்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَخَذْنَٰهُم
அவர்களை நாம் பிடித்தோம்
بِٱلْعَذَابِ
வேதனையைக் கொண்டு
فَمَا ٱسْتَكَانُوا۟
அவர்கள் பணியவில்லை
لِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
وَمَا يَتَضَرَّعُونَ
இன்னும் மன்றாடவும் இல்லை

Wa laqad akhaznaahum bil'azaabi famastakaanoo li Rabbihim wa maa yatadarra'oon

நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا فَتَحْنَا
நாம் திறந்தால்
عَلَيْهِم
அவர்கள் மீது
بَابًا
ஒரு கதவை
ذَا عَذَابٍ
வேதனையுடைய
شَدِيدٍ
கடுமையான
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
فِيهِ مُبْلِسُونَ
அதில்/ கவலைப்பட்டவர்களாக

Hattaaa izaa fatahnaa 'alaihim baaban zaa 'azaabin shadeedin izaa hum feehi mublisoon

அவர்கள் மீது கடினமான வேதனையின் ஒரு வாயிலைத் திறந்து விட்டாலோ அவர்கள் திடுக்கிட்டுத் தங்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடுகின்றனர்.

Tafseer

وَهُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
أَنشَأَ لَكُمُ
உங்களுக்கு ஏற்படுத்தினான்
ٱلسَّمْعَ
செவியையும்
وَٱلْأَبْصَٰرَ
பார்வையையும்
وَٱلْأَفْـِٔدَةَۚ
உள்ளங்களையும்
قَلِيلًا
குறைவாகவே
مَّا تَشْكُرُونَ
நீங்கள் நன்றிசெலுத்துகிறீர்கள்

Wa Huwal lazeee ansha a-lakumus sam'a wal absaara wal af'idah; qaleelam maa tashkuroon

அவன்தான் உங்களுக்குச் செவி, பார்வை, உள்ளம் ஆகியவைகளைக் கொடுத்தவன். (இவ்வாறிருந்தும்) அவனுக்கு நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
ذَرَأَكُمْ
உங்களை படைத்தான்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَإِلَيْهِ
இன்னும் அவனிடம்தான்
تُحْشَرُونَ
நீங்கள் எழுப்பப்படுவீர்கள்

Wa Huwal lazee zara akum fil ardi wa ilaihi tuhsharoon

அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரந்து (வசித்து) பெருகச் செய்கிறான். (மரணித்த பின்னரும்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
இன்னும் அவன்தான்
يُحْىِۦ
உயிர் கொடுக்கின்றான்
وَيُمِيتُ
இன்னும் மரணத்தை தருகிறான்
وَلَهُ
அவனுடையதுதான்
ٱخْتِلَٰفُ
மாறிமாறி வருவதும்
ٱلَّيْلِ
இரவு
وَٱلنَّهَارِۚ
இன்னும் பகல்
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Wa Huwal lazee yuhyee wa yumeetu wa lahukh tilaaful laili wannahaar; afalaa ta'qiloon

அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer