Skip to main content

فَأَخَذَتْهُمُ
அவர்களைப் பிடித்துக் கொண்டது
ٱلصَّيْحَةُ
பெரிய சப்தம்
بِٱلْحَقِّ
உண்மையில்
فَجَعَلْنَٰهُمْ
அவர்களை மாற்றி விடுவோம்
غُثَآءًۚ
நுரைகளாக
فَبُعْدًا
தொலைந்து போகட்டும்
لِّلْقَوْمِ
கூட்டம்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார

Fa akhazat humus saihatu bilhaqqi faja'alnaahum ghusaaa'aa; fabu;dal lilqaw miz zaalimeen

ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது.

Tafseer

ثُمَّ
பிறகு
أَنشَأْنَا
நாம் உருவாக்கினோம்
مِنۢ
பின்னர்
بَعْدِهِمْ
பின்னர் அவர்களுக்கு
قُرُونًا
தலைமுறைகளை
ءَاخَرِينَ
வேறு (பல)

Summa anshaanaa mim ba'dihim quroonan aakhareen

இவர்களுக்குப் பின்னரும் நாம் மற்ற வகுப்பினர் பலரை உற்பத்தி செய்தோம்.

Tafseer

مَا تَسْبِقُ
முந்தவும் மாட்டார்கள்
مِنْ أُمَّةٍ
எந்த ஒரு சமுதாயம்
أَجَلَهَا
தனது தவணையை
وَمَا يَسْتَـْٔخِرُونَ
இன்னும் பிந்தவும் மாட்டார்கள்

Maa tasbiqu min ummatin ajalahaa wa maa yastaakhiroon

(அவர்களில் எனக்கு மாறு செய்த) ஒவ்வொரு வகுப்பாரும் (அவர்கள் அழிந்துபோக நாம் ஏற்படுத்திய) தவணையை முந்தவுமில்லை; பிந்தவுமில்லை. (அவர்களுக்கு ஏற்பட்ட தவணையில் அழிந்து விட்டனர்.)

Tafseer

ثُمَّ
பிறகு
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
رُسُلَنَا
நமது தூதர்களை
تَتْرَاۖ
தொடர்ச்சியாக
كُلَّ مَا
வந்தபோதெல்லாம்
أُمَّةً
ஒரு சமுதாயத்திற்கு
رَّسُولُهَا
அதன் தூதர்
كَذَّبُوهُۚ
அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்
فَأَتْبَعْنَا
ஆகவே, பின்னர் கொண்டு வந்தோம்
بَعْضَهُم
அவர்களில் சிலரை
بَعْضًا
சிலரை
وَجَعَلْنَٰهُمْ
அவர்களை நாம் ஆக்கிவிட்டோம்
أَحَادِيثَۚ
படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக
فَبُعْدًا
தொலைந்து போகட்டும்
لِّقَوْمٍ
மக்கள்
لَّا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Summa arsalnaa Rusulanaa tatraa kulla maa jaaa'a ummatar Rasooluhaa kazzabooh; fa atba'naa ba'dahum ba'danw wa ja'alnaahum ahaadees; fabu'dal liqawmil laa yu'minoon

பின்னரும் நாம் நம்முடைய தூதர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பிக் கொண்டே இருந்தோம். எவ்வகுப்பாரிடம் நம்முடைய தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான்.

Tafseer

ثُمَّ
பிறகு
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
مُوسَىٰ
மூஸாவையும்
وَأَخَاهُ
இன்னும் அவருடையசகோதரர்
هَٰرُونَ
ஹாரூனையும்
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளைக் கொண்டும்
وَسُلْطَٰنٍ
இன்னும் ஆதாரத்தைக் கொண்டும்
مُّبِينٍ
தெளிவான

Summa arsalnaa Moosaa wa akhaahu Haaroona bi Aayaatinaa wa sultaanim mubeen

பின்னர் நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம்முடைய வசனங்களையும், தெளிவான ஆதாரங்களையும் கொடுத்து (நம்முடைய தூதராக)

Tafseer

إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடமும்
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும்
فَٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமையடித்தனர்
وَكَانُوا۟
அவர்கள் இருந்தனர்
قَوْمًا
மக்களாக
عَالِينَ
ஆதிக்கம் செலுத்தக்கூடிய

Ilaa Fir'awna wa mala'ihee fastakbaroo wa kaanoo qawman 'aaleem

ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் அனுப்பி வைத்தோம். அவர்களோ கர்வம்கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள்.

Tafseer

فَقَالُوٓا۟
கூறினர்
أَنُؤْمِنُ
நாங்கள் நம்பிக்கை கொள்வோமா
لِبَشَرَيْنِ
இரு மனிதர்களை
مِثْلِنَا
எங்களைப் போன்ற
وَقَوْمُهُمَا
அவ்விருவரின் சமுதாயமோ
لَنَا
எங்களுக்கு
عَٰبِدُونَ
பணிந்தவர்களாக இருக்கின்றனர்

Faqaaloo annu'minu libasharaini mislinaa wa qawmuhumaa lanaa 'aabidoon

நம்மைப் போன்றே மனிதர்களான (இந்த) இருவரை நாம் நம்பிக்கை கொள்வோமா? (அதுவும்) அவர்களது சமூகத்தினரோ, நமக்கு அடிமைகளாக இருக்கின்றனர்.

Tafseer

فَكَذَّبُوهُمَا
அவர்கள் பொய்ப்பித்தனர் அவ்விருவரையும்
فَكَانُوا۟
ஆகவே, அவர்கள் ஆகிவிட்டனர்
مِنَ ٱلْمُهْلَكِينَ
அழிக்கப்பட்டவர்களில்

Fakazzaboohumaa fakaanoo minal mmuhlakeen

ஆகவே, இவ்விருவரையும் பொய்யரென அவர்கள் கூறினார்கள். இதன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டுப் போயினர்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
مُوسَى
மூஸாவிற்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
لَعَلَّهُمْ يَهْتَدُونَ
அவர்கள் நேர்வழி பெறுவதற்காக

Wa laqad aatainaa Moosal Kitaaba la'allahum yahtadoon

அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம். (எனினும், அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை.)

Tafseer

وَجَعَلْنَا
இன்னும் நாம் ஆக்கினோம்
ٱبْنَ
மகனையும்
مَرْيَمَ
மர்யமுடைய
وَأُمَّهُۥٓ
அவருடைய தாயையும்
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
وَءَاوَيْنَٰهُمَآ
இன்னும் அவ்விருவரையும் ஒதுங்க வைத்தோம்
إِلَىٰ رَبْوَةٍ
உயரமானதின் பக்கம்
ذَاتِ
உறுதியாக
قَرَارٍ
சமமான இடத்திற்கும்
وَمَعِينٍ
ஓடும் நீரூற்றுக்கும்

Wa ja'alnab na Maryama wa ummahooo aayatannw wa aawainaahumaaa ilaa rabwatin zaati qaraarinw wa ma'een

மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் வளமும் பொருந்திய, வசிப்பதற்கு மிகவும் தகுதியான உயரிய பூமியில் வசிக்கும்படிச் செய்தோம்.

Tafseer