Skip to main content

وَلَا تَجْعَلُوا۟
ஏற்படுத்தாதீர்கள்
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
إِلَٰهًا ءَاخَرَۖ
வேறு ஒரு கடவுளை
إِنِّى
நிச்சயமாக நான்
لَكُم
உங்களுக்கு
مِّنْهُ
அவனிடமிருந்து
نَذِيرٌ
எச்சரிப்பாளர்
مُّبِينٌ
தெளிவான(வர்)

Wa laa taj'aloo ma'al laahi ilaahan aakhara innee lakum minhu nazeerum mubeen

அல்லாஹ்வுடன் வேறொரு வணக்கத்திற்குரிய நாயனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான், அவன் புறத்தால் உங்களுக்கு (இதைப்பற்றியும்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக இருக்கின்றேன்.

Tafseer

كَذَٰلِكَ
இவ்வாறுதான்
مَآ أَتَى
வந்ததில்லை
ٱلَّذِينَ مِن
இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு
مِّن رَّسُولٍ
ஒரு தூதரும்
إِلَّا قَالُوا۟
இவர்கள் கூறாமல்
سَاحِرٌ
ஒருசூனியக்காரர்
أَوْ مَجْنُونٌ
அல்லது ஒரு பைத்தியக்காரர்

Kazaalika maaa atal lazeena min qablihim mir Rasoolin illaa qaaloo saahirun aw majnoon

இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரன் அல்லது பைத்தியக்காரன் என்று கூறாமலிருக்கவில்லை.

Tafseer

أَتَوَاصَوْا۟
இவர்கள் தங்களுக்குள் உபதேசித்துக் கொண்டார்களா?
بِهِۦۚ
இதை
بَلْ
மாறாக
هُمْ
இவர்கள்
قَوْمٌ
மக்கள்
طَاغُونَ
வரம்பு மீறிய(வர்கள்)

Atawaasaw bih; bal hum qawmun taaghoon

(இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம் பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! அன்று. அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக்கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர்.

Tafseer

فَتَوَلَّ
ஆகவே விலகுவீராக
عَنْهُمْ
அவர்களை விட்டு
فَمَآ أَنتَ
நீர் இல்லை
بِمَلُومٍ
பழிக்கப்பட்டவராக

Fatawalla 'anhum famaaa anta bimaloom

(நபியே!) நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (அவர்கள் நிராகரிப்பதைப் பற்றி) நீங்கள் நிந்திக்கப்பட மாட்டீர்கள்.

Tafseer

وَذَكِّرْ
நீர் நல்லுபதேசம் செய்வீராக!
فَإِنَّ
நிச்சயமாக
ٱلذِّكْرَىٰ
நல்லுபதேசம்
تَنفَعُ
பலனளிக்கும்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Wa zakkir fa innaz zikraa tanfa'ul mu'mineen

(நபியே!) நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும்.

Tafseer

وَمَا خَلَقْتُ
நான் படைக்கவில்லை
ٱلْجِنَّ
ஜின்களையும்
وَٱلْإِنسَ
மனிதர்களையும்
إِلَّا
தவிர
لِيَعْبُدُونِ
அவர்கள் என்னை வணங்குவதற்கே

Wa maa khalaqtul jinna wal insa illaa liya'budoon

ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.

Tafseer

مَآ أُرِيدُ
நான் நாடவில்லை
مِنْهُم
அவர்களிடம்
مِّن رِّزْقٍ
எவ்வித உணவையும்
وَمَآ أُرِيدُ
நான் நாடவில்லை
أَن يُطْعِمُونِ
அவர்கள் எனக்கு உணவளிப்பதையும்

Maaa ureedu minhum mir rizqinw wa maaa ureedu anyyut'imoon

அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்க வில்லை. அன்றி, எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (ஆகவே,)

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
ٱلرَّزَّاقُ
(எல்லோருக்கும்) உணவளிப்பவன்
ذُو ٱلْقُوَّةِ
பலமுள்ளவன்
ٱلْمَتِينُ
மிக உறுதியுடையவன்

Innal laaha Huwar Razzaaqu Zul Quwwatil Mateen

(நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்கமுடியாத பலசாலியுமாவான்.

Tafseer

فَإِنَّ
நிச்சயமாக
لِلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயம் செய்தவர்களுக்கு
ذَنُوبًا
பெரிய பங்குண்டு
مِّثْلَ
போல
ذَنُوبِ
பெரிய பங்கு
أَصْحَٰبِهِمْ
அவர்களின் கூட்டாளிகளுடைய
فَلَا يَسْتَعْجِلُونِ
ஆகவே, அவர்கள் அவசரமாகத் தேடவேண்டாம்

Fa inna lillazeena zalamoo zanoobam misla zanoobi ashaabihim falaa yasta'jiloon

இவ்வக்கிரமக்காரர்களின் நண்பர்களுக்கிருந்த (நன்மை தீமையை அளக்கக்கூடிய) அளவுப்படியைப் போலவே, நிச்சயமாக இவர்களுக்கும் அளவுப்படிகளுண்டு. (அவைகள் நிறைந்ததும் வேதனையைக் கொண்டு இவர்களைப் பிடித்துக் கொள்வோம்.) ஆதலால், நீங்கள் அவசரப்படாதீர்கள்.

Tafseer

فَوَيْلٌ
ஆகவே, நாசம் உண்டாகட்டும்
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
مِن يَوْمِهِمُ
அவர்களின் நாளில்
ٱلَّذِى يُوعَدُونَ
எது/அவர்கள் வாக்களிக்கப்பட்டார்கள்

Fawailul lillazeena kafaroo miny yawmihimul lazee yoo'adoon

(விசாரணையைப் பற்றிப் பாவிகளுக்கு) வாக்களிக்கப்பட்ட நாளில் இந்நிராகரிப்பவர்களுக்குக் கேடுதான்.

Tafseer