Skip to main content

وَأَنذِرْ
இன்னும் எச்சரிப்பீராக
بِهِ
இதன் மூலம்
ٱلَّذِينَ
எவர்கள்
يَخَافُونَ
பயப்படுவார்கள்
أَن يُحْشَرُوٓا۟
அவர்கள் ஒன்று திரட்டப்படுவதை
إِلَىٰ رَبِّهِمْۙ
தங்கள் இறைவனிடம்
لَيْسَ
இல்லை
لَهُم
தங்களுக்கு
مِّن دُونِهِۦ
அவனைத் தவிர
وَلِىٌّ
பாதுகாவலர்
وَلَا شَفِيعٌ
இன்னும் இல்லை/பரிந்துரைப்பவர்
لَّعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக

Wa anzir bihil lazeena yakhaafoona ai yuhsharooo ilaa Rabbihim laisa lahum min doonihee waliyyunw wa laa shafee'ul la'allahum yattaqoon

(நபியே!) எவர்கள், "(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்க மாட்டார்" என்று பயப்படுகின்றார்களோ அவர்களை நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக் கொள்வார்கள்.

Tafseer

وَلَا تَطْرُدِ
விரட்டாதீர்
ٱلَّذِينَ
எவர்களை
يَدْعُونَ
பிரார்த்திப்பார்கள்
رَبَّهُم
தங்கள் இறைவனை
بِٱلْغَدَوٰةِ
காலையில்
وَٱلْعَشِىِّ
இன்னும் மாலையில்
يُرِيدُونَ
நாடியவர்களாக
وَجْهَهُۥۖ
அவனின் முகத்தை
مَا عَلَيْكَ
உம் மீதில்லையே
مِنْ
இருந்து
حِسَابِهِم
அவர்களுடைய கணக்கு
مِّن شَىْءٍ
எதுவும்
وَمَا
இன்னும் இல்லை
مِنْ حِسَابِكَ
உம் கணக்கிலிருந்து
عَلَيْهِم
அவர்கள் மீது
مِّن شَىْءٍ
எதுவும்
فَتَطْرُدَهُمْ
நீர் விரட்டுவதற்கு/அவர்களை
فَتَكُونَ
ஆகிவிடுவீர்
مِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்

Wa laa tatrudil lazeena yad'oona Rabbahum bilghadaati wal 'ashiyyi yureedoona Wajhahoo ma 'alaika min hisaabihim min shai'inw wa maa min hisaabika 'alaihim min shai'in fatatrudahum fatakoona minaz zaalimeen

(நபியே!) தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்கள்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உங்களுடைய பொறுப்பாகாது. உங்களுடைய கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீங்கள் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்!

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறே
فَتَنَّا
சோதித்தோம்
بَعْضَهُم
அவர்களில் சிலரை
بِبَعْضٍ
சிலரைக் கொண்டு
لِّيَقُولُوٓا۟
இறுதியில் அவர்கள் கூறுவார்கள்
أَهَٰٓؤُلَآءِ
இவர்களா?
مَنَّ
அருள் புரிந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِم
இவர்கள் மீது
مِّنۢ
இருந்து
بَيْنِنَآۗ
எங்களுக்கு மத்தியில்
أَلَيْسَ
இல்லையா?
ٱللَّهُ
அல்லாஹ்
بِأَعْلَمَ
மிக அறிந்தவனாக
بِٱلشَّٰكِرِينَ
நன்றியுள்ளவர்களை

Wa kazaalika fatannaa ba'dahum biba'dil liyaqoolooo ahaaa'ulaaa'i mannal laahu 'alaihim mim baininaa; alaisal laahu bi-a'lama bish shaakireen

(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் "எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?" என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?

Tafseer

وَإِذَا
வந்தால்
جَآءَكَ
வந்தால் உம்மிடம்
ٱلَّذِينَ يُؤْمِنُونَ
எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
فَقُلْ
கூறுவீராக
سَلَٰمٌ
ஈடேற்றம்
عَلَيْكُمْۖ
உங்களுக்கு
كَتَبَ
கடமையாக்கினான்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
عَلَىٰ
மீது
نَفْسِهِ
தன்
ٱلرَّحْمَةَۖ
கருணையை
أَنَّهُۥ
நிச்சயமாக
مَنْ
எவர்
عَمِلَ
செய்தார்
مِنكُمْ
உங்களில்
سُوٓءًۢا
ஒரு தீமையை
بِجَهَٰلَةٍ
அறியாமையினால்
ثُمَّ
பிறகு
تَابَ
(திருந்தி) திரும்பினார்
مِنۢ بَعْدِهِۦ
அதன் பின்னர்
وَأَصْلَحَ
இன்னும் சீர்திருத்தினார்
فَأَنَّهُۥ
நிச்சயமாக அவன்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Wa izaa jaaa'akal lazeena yu'minoona bi Aayaatinaa faqul salaamun 'alaikum kataba Rabbukum 'alaa nafsihir rahmata annahoo man 'amila minkum sooo'am bijahaalatin summa taaba mim ba'dihee wa aslaha fa annahoo Ghafoorur Raheem

(நபியே!) நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்கள் உங்களிடம் வந்தால் (நீங்கள் அவர்களை நோக்கி "ஸலாமுன் அலைக்கும்) உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! உங்களுடைய இறைவன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (யாதொரு) பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக கைசேதப்பட்டு (அதில் இருந்து விலகி) நற்செயல்களைச் செய்தால் (அவருடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான்" என்று கூறுங்கள்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
نُفَصِّلُ
விவரிக்கிறோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
وَلِتَسْتَبِينَ
இன்னும் தெளிவாகுவதற்கு
سَبِيلُ
வழி
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளின்

Wa kazaalika nufassilul Aayaati wa litastabeena sabeelul mujrimeen

குற்றவாளிகள் செல்லும் வழி (இன்னதென சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காக (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கின்றோம்.

Tafseer

قُلْ
கூறுவீராக
إِنِّى
நிச்சயமாக நான்
نُهِيتُ
தடுக்கப்பட்டுள்ளேன்
أَنْ أَعْبُدَ
நான் வணங்குவதற்கு
ٱلَّذِينَ تَدْعُونَ
எவற்றை/பிரார்த்திக்கிறீர்கள்
مِن دُونِ
தவிர
ٱللَّهِۚ
அல்லாஹ்வை
قُل
கூறுவீராக
لَّآ أَتَّبِعُ
பின்பற்றமாட்டேன்
أَهْوَآءَكُمْۙ
உங்கள் ஆசைகளை
قَدْ ضَلَلْتُ
வழி தவறிவிடுவேன்
إِذًا
அவ்வாறாயின்
وَمَآ أَنَا۠
நான் இருக்க மாட்டேன்
مِنَ ٱلْمُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களில்

Qul innee nuheetu an a'budal lazeena tad'oona min doonil laah; qul laaa attabi'u ahwaaa'akum qad dalaltu izanw wa maaa ana minal muhtadeen

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி எவைகளை நீங்கள் (கடவுள்களென) அழைக்கின்றீர்களோ அவைகளை வணங்கக்கூடாதென்று நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன். ஆகவே உங்களுடைய விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறாயின், நிச்சயமாக நானும் வழி தவறிவிடுவேன். நேரான வழியை அடைந்தவனாக மாட்டேன்."

Tafseer

قُلْ
கூறுவீராக
إِنِّى
நிச்சயமாக நான்
عَلَىٰ
மீது
بَيِّنَةٍ
ஓர் அத்தாட்சி
مِّن رَّبِّى
என் இறைவனின்
وَكَذَّبْتُم
இன்னும் பொய்ப்பித்தீர்கள்
بِهِۦۚ
அவனை
مَا عِندِى
இல்லை/என்னிடம்
مَا
எது
تَسْتَعْجِلُونَ
அவசரப்படுகிறீர்கள்
بِهِۦٓۚ
அதற்கு
إِنِ ٱلْحُكْمُ
இல்லை/அதிகாரம்
إِلَّا
தவிர
لِلَّهِۖ
அல்லாஹ்வுக்கே
يَقُصُّ
விவரிக்கிறான்
ٱلْحَقَّۖ
உண்மையை
وَهُوَ
அவன்
خَيْرُ
மிக மேலானவன்
ٱلْفَٰصِلِينَ
தீர்ப்பாளர்களில்

Qul innee 'alaa baiyinatim mir Rabbee wa kazzabtum bih; maa 'indee maa tasta'jiloona bih; inil hukmu illaa lillaahi yaqussul haqqa wa Huwa khairul faasileen

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக நான் என் இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன். எனினும், அதனை நீங்கள் பொய்யாக்கினீர்கள். எதற்கு நீங்கள் அவசரப்படுகின்றீர்களோ அ(ந்த வேதனையான)து என்னிடம் இல்லை. (அதன்) அதிகாரம் அனைத்தையும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு) எவருக்குமில்லை. அவன் உண்மையையே கூறுகின்றான். அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்.

Tafseer

قُل
கூறுவீராக
لَّوْ أَنَّ
இருந்திருந்தால்/என்னிடம்/நிச்சயம்
مَا تَسْتَعْجِلُونَ
எது/ அவசரப்படுகிறீர்கள்
بِهِۦ
அதற்கு
لَقُضِىَ
முடிக்கப்பட்டிருக்கும்
ٱلْأَمْرُ
காரியம்
بَيْنِى
எனக்கு மத்தியில்
وَبَيْنَكُمْۗ
இன்னும் உங்களுக்கு மத்தியில்
وَٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை

Qul law anna 'indee maa tasta'jiloona bihee laqudiyal amru bainee wa bainakum; wallaahu a'lamu bizzaalimeen

(அன்றி,) "நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள விவகாரம் (இதுவரையில்) தீர்க்கப்பட்டே இருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கின்றான்" என்றும் கூறுங்கள்.

Tafseer

وَعِندَهُۥ
அவனிடமே
مَفَاتِحُ
சாவிகள்
ٱلْغَيْبِ
மறைவானவற்றின்
لَا يَعْلَمُهَآ
அறியமாட்டார்/அவற்றை
إِلَّا هُوَۚ
அவனைத் தவிர
وَيَعْلَمُ
இன்னும் நன்கறிவான்
مَا
எவை
فِى ٱلْبَرِّ
நிலத்தில்
وَٱلْبَحْرِۚ
இன்னும் நீரில்
وَمَا تَسْقُطُ
விழுவதில்லை
مِن وَرَقَةٍ
ஓர் இலை
إِلَّا
தவிர
يَعْلَمُهَا
அறிவான்/அதை
وَلَا حَبَّةٍ
இன்னும் இல்லை/வித்து
فِى ظُلُمَٰتِ
இருள்களில்
ٱلْأَرْضِ
பூமியின்
وَلَا رَطْبٍ
இன்னும் இல்லை பசுமையானது
وَلَا يَابِسٍ
இன்னும் இல்லை/உலர்ந்தது
إِلَّا
தவிர
فِى كِتَٰبٍ
புத்தகத்தில்
مُّبِينٍ
தெளிவானது

Wa 'indahoo mafaatihul ghaibi laa ya'lamuhaaa illaa Hoo; wa ya'lamu maa fil barri walbahr; wa maa tasqutu minw waraqatin illaa ya'lamuhaa wa laa habbatin fee zulumaatil ardi wa laa ratbinw wa laa yaabisin illaa fee Kitaabim Mubeen

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறிய மாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்/எவன்
يَتَوَفَّىٰكُم
கைப்பற்றுகிறான்/உங்களை
بِٱلَّيْلِ
இரவில்
وَيَعْلَمُ
அறிவான்
مَا جَرَحْتُم
எதை/செய்தீர்கள்
بِٱلنَّهَارِ
பகலில்
ثُمَّ
பிறகு
يَبْعَثُكُمْ
எழுப்புகிறான்/உங்களை
فِيهِ
அதில்
لِيُقْضَىٰٓ
முடிக்கப்படுவதற்காக
أَجَلٌ
ஒரு தவணை
مُّسَمًّىۖ
குறிப்பிட்ட
ثُمَّ
பிறகு
إِلَيْهِ
அவன் பக்கமே
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
ثُمَّ
பிறகு
يُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
بِمَا
எதை
كُنتُمْ
இருந்தீர்கள்
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்

Wa Huwal lazee yatawaf faakum billaili wa ya'lamu maa jarahtum binnahaari summa yab'asukum fee liyuqdaaa ajalum musamman summa ilaihi marji'ukum summa yunabbi 'ukum bimaa kuntum ta'maloon

(மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும்பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகின்றான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகின்றான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர் நீங்கள் அவனிடம்தான் திரும்பப் போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளை (அங்கு) உங்களுக்கு அறிவிப்பான்.

Tafseer