Skip to main content

وَقَالَ
கூறினார்
ٱرْكَبُوا۟
பயணியுங்கள்
فِيهَا
இதில்
بِسْمِ
பெயர் கொண்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مَجْر۪ىٰهَا وَمُرْسَىٰهَآۚ
அது ஓடும் போது நிறுத்தப்படும் போது
إِنَّ
நிச்சயமாக
رَبِّى
என் இறைவன்
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Wa qaalar kaboo feehaa bismil laahi majraihaa wa mursaahaa; inna Rabbee la Ghafoorur Raheem

அதற்கவர் (தன்னைச் சார்ந்தவர்களை நோக்கி,) "இதைச் செலுத்தவும் நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார்.

Tafseer

وَهِىَ
அது (கப்பல்)
تَجْرِى
செல்கிறது
بِهِمْ
அவர்களைக்கொண்டு
فِى مَوْجٍ
அலையில்
كَٱلْجِبَالِ
மலைகளைப் போன்று
وَنَادَىٰ نُوحٌ
இன்னும் சப்தமிட்டு அழைத்தார்/நூஹ்
ٱبْنَهُۥ
தன் மகனை
وَكَانَ
இருந்தான்
فِى مَعْزِلٍ
ஒரு விலகுமிடத்தில்
يَٰبُنَىَّ
என் மகனே!
ٱرْكَب
பயணி
مَّعَنَا
எங்களுடன்
وَلَا تَكُن
ஆகிவிடாதே
مَّعَ
உடன்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்

Wa hiya tajree bihim fee mawjin kaljibaali wa naadaa Noohunib nahoo wa kaana fee ma'ziliny yaa bunai yarkam ma'anaa wa laa takum ma'al kaafireen

பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக் கிடையில் அவர்களைச் சுமந்து செல்ல ஆரம்பித்தது. (அச்சமயம்) நூஹ் தன்னைவிட்டு விலகியிருந்த தன் மகனை நோக்கி "என் மகனே! எங்களுடன் (நம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) நிராகரிப்பவர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கி விடுவாய்)" என்று (சப்தமிட்டு) அழைத்தார்.

Tafseer

قَالَ
கூறினான்
سَـَٔاوِىٓ
ஒதுங்குவேன்
إِلَىٰ
மேல்
جَبَلٍ
ஒரு மலை
يَعْصِمُنِى
காக்கும்/என்னை
مِنَ
இருந்து
ٱلْمَآءِۚ
நீர்
قَالَ
கூறினார்
لَا
அறவே இல்லை
عَاصِمَ
பாதுகாப்பவர்
ٱلْيَوْمَ
இன்று
مِنْ
இருந்து
أَمْرِ
கட்டளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِلَّا
தவிர
مَن
எவர்
رَّحِمَۚ
கருணை காட்டினான்
وَحَالَ
இன்னும் தடையானது
بَيْنَهُمَا
அவ்விருவருக்கும் இடையில்
ٱلْمَوْجُ
அலை
فَكَانَ
ஆகவே ஆகினான்
مِنَ ٱلْمُغْرَقِينَ
மூழ்கடிக்கப்பட்டவர்களில்

Qaala sa aaweee ilaa jabaliny ya'simunee minal maaa'; qaala laa 'aasimal yawma min amril laahi illaa mar rahim; wa haala bainahumal mawju fakaana minal mughraqeen

அதற்கவன் "இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக் கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்" என்று கூறினான். அதற்கவர் "அல்லாஹ் அருள் புரிந்தாலன்றி அவனுடைய கட்டளையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இன்று ஒருவராலும் முடியாது" என்று கூறினார். (அச்சமயம்) அவர்களுக்கு இடையில் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது; அவனும் மூழ்கியவர்களுடன் மூழ்கி விட்டான்.

Tafseer

وَقِيلَ
கூறப்பட்டது
يَٰٓأَرْضُ
பூமியே
ٱبْلَعِى
விழுங்கு
مَآءَكِ
தண்ணீரை/உன்
وَيَٰسَمَآءُ
இன்னும் வானமே
أَقْلِعِى
நிறுத்து
وَغِيضَ
இன்னும் வற்றியது
ٱلْمَآءُ
தண்ணீர்
وَقُضِىَ
இன்னும் முடிக்கப்பட்டது
ٱلْأَمْرُ
காரியம்
وَٱسْتَوَتْ
இன்னும் தங்கியது
عَلَى ٱلْجُودِىِّۖ
ஜூதி மலையில்
وَقِيلَ
இன்னும் கூறப்பட்டது
بُعْدًا
அழிவுதான்
لِّلْقَوْمِ
மக்களுக்கு
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Wa qeela yaaa ardubla'ee maaa'aki wa yaa samaaa'u aqi'ee wa gheedal maaa'u wa qudiyal amru wastawat 'alal joodiyyi wa qeela bu'dal lilqawmiz zaalimeen

பின்னர் "பூமியே! நீ உன் தண்ணீரை விழுங்கி விடு; வானமே! (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்" என்று கட்டளைப் பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி (விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய) காரியம் முடிந்துவிட்டது. (அக்கப்பலும்) "ஜூதி" (என்னும்) மலையில் தங்கியது; அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்" என்று (உலகெங்கும்) பறை சாற்றப்பட்டது.

Tafseer

وَنَادَىٰ
அழைத்தார்
نُوحٌ
நூஹ்
رَّبَّهُۥ
தன் இறைவனை
فَقَالَ
கூறினார்
رَبِّ
என் இறைவா
إِنَّ ٱبْنِى
நிச்சயமாக/என் மகன்
مِنْ أَهْلِى
என் குடும்பத்திலுள்ளவன்
وَإِنَّ
நிச்சயமாக
وَعْدَكَ
உன் வாக்கு
ٱلْحَقُّ
உண்மையானது
وَأَنتَ
நீ
أَحْكَمُ
மகா தீர்ப்பாளன்
ٱلْحَٰكِمِينَ
தீர்ப்பளிப்பவர்களில்

Wa naadaa noohur Rabbahoo faqaala Rabbi innabnee min ahlee wa inna wa'dakal haqqu wa Anta ahkamul haakimeen

(நூஹ் நபியினுடைய மகன் அவரை விட்டு விலகி நிராகரிப்பவர்களுடன் சென்றுவிடவே, அவனும் அழிந்து விடுவானென அஞ்சி) நூஹ் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! (நீயோ என் குடும்பத்தவரை பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறாய்.) நிச்சயமாக உன்னுடைய வாக்குறுதி உண்மையானது. தீர்ப்பளிப் பவர்களில் எல்லாம் நீ மிகவும் மேலான நீதிபதி" என்று சப்தமிட்டுக் கூறினார்.

Tafseer

قَالَ
கூறினான்
يَٰنُوحُ
நூஹே!
إِنَّهُۥ
அவன்
لَيْسَ
இல்லை
مِنْ أَهْلِكَۖ
உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன்
إِنَّهُۥ
நிச்சயமாக இது
عَمَلٌ
செயல்
غَيْرُ
அல்ல
صَٰلِحٍۖ
நல்ல(து)
فَلَا تَسْـَٔلْنِ
கேட்காதே/என்னிடம்
مَا لَيْسَ
எதை/இல்லை
لَكَ
உமக்கு
بِهِۦ
அதில்
عِلْمٌۖ
ஞானம்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَعِظُكَ
உபதேசிக்கிறேன்/உமக்கு
أَن تَكُونَ
நீர் ஆகுவதை
مِنَ ٱلْجَٰهِلِينَ
அறியாதவர்களில்

Qaala yaa Noohu innahoo laisa min ahlika innahoo 'amalun ghairu saalihin falaa tas'alni mmaa laisa laka bihee 'ilmun inneee a'izuka an takoona minal jaahileen

அதற்கவன், "நூஹே! நிச்சயமாக அவன் உங்கள் குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். (ஒழுங்கீனமாக நடப்பவன் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவனல்ல.) ஆதலால், நீங்கள் உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம்; அறியாதவர்களில் நீங்களும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நிச்சயமாக நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன்" என்று கூறினான்.

Tafseer

قَالَ
கூறினார்
رَبِّ
என் இறைவா
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَعُوذُ
பாதுகாப்புக் கோருகிறேன்
بِكَ
உன்னிடம்
أَنْ أَسْـَٔلَكَ
நான்கேட்பதைவிட்டு
مَا لَيْسَ
எதை/இல்லை
لِى بِهِۦ
எனக்கு/அதில்
عِلْمٌۖ
ஞானம்
وَإِلَّا تَغْفِرْ
நீ மன்னிக்க வில்லையெனில்
لِى
என்னை
وَتَرْحَمْنِىٓ
கருணை காட்டவில்லையெனில்/எனக்கு
أَكُن
ஆகிவிடுவேன்
مِّنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்

Qaala rabbi inneee a'oozu bika an as'alaka maa laisa lee bihee 'ilmunw wa illaa taghfir lee wa tarhamneee akum minal khaasireen

அதற்கு (நூஹ் நபி) "என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை பாதுகாக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவேன்" என்று கூறினார்.

Tafseer

قِيلَ
கூறப்பட்டது
يَٰنُوحُ
நூஹே!
ٱهْبِطْ
நீர் இறங்குவீராக
بِسَلَٰمٍ
பாதுகாப்புடன்
مِّنَّا
நமது
وَبَرَكَٰتٍ
இன்னும் அருள்வளங்கள்
عَلَيْكَ
உம்மீது
وَعَلَىٰٓ
இன்னும் மீது
أُمَمٍ
உயிரினங்கள்
مِّمَّن مَّعَكَۚ
உம்முடன் இருக்கின்றவர்கள்
وَأُمَمٌ
இன்னும் சமுதாயங்கள்
سَنُمَتِّعُهُمْ
சுகமளிப்போம்/அவர்களுக்கு
ثُمَّ
பிறகு
يَمَسُّهُم
அடையும்/அவர்களை
مِّنَّا
நம்மிடமிருந்து
عَذَابٌ
ஒரு வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Qeela yaa Noohuh bit bisalaamim minnaa wa barakaatin 'alaika wa 'alaaa umamim mimmam ma'ak; wa umamun sanumatti'uhum summa yamassuhum minaa 'azaabun aleem

(வெள்ளப் பிரளயத்தால் ஏற்பட்ட தண்ணீர் வற்றி, நூஹ் நபியின் கப்பல் "ஜூதி" என்னும் மலைமீது தங்கிவிடவே, நாம் நூஹை நோக்கி) "நூஹே! நம்முடைய சாந்தியுடனும் பாக்கியங் களுடனும் (கப்பலிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கும் உங்களுடனுள்ள மற்ற மக்களுக்கும் பெரும் பாக்கியங்கள் உண்டாவதாகுக! (பிற்காலத்தில் உங்களுடைய) சந்ததிகள் (பெருகுவர். இவ்வுலகில்) நாம் அவர்களை நிச்சயமாக சுகம் அனுபவிக்க விடுவோம். பின்னர் (அவர்களில் பலர் பாவமான காரியங்களில் ஈடுபடுவார்கள். அதனால்) அவர்களை நம்முடைய துன்புறுத்தும் வேதனை வந்தடையும்" என்று கூறப்பட்டது.

Tafseer

تِلْكَ مِنْ
இவை/சரித்திரங்களில்
ٱلْغَيْبِ
மறைவான(து)
نُوحِيهَآ
வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை
إِلَيْكَۖ
உமக்கு
مَا كُنتَ
நீர் இருக்கவில்லை
تَعْلَمُهَآ
அறிவீர்/இவற்றை
أَنتَ
நீரோ
وَلَا قَوْمُكَ
இன்னும் இல்லை/உமது மக்களோ
مِن قَبْلِ
முன்னர்
هَٰذَاۖ
இதற்கு
فَٱصْبِرْۖ
ஆகவே பொறுப்பீராக
إِنَّ ٱلْعَٰقِبَةَ
நிச்சயமாக முடிவு
لِلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு

Tilka min ambaaa'il ghaibi nooheehaaa ilaika maa kunta ta'lamuhaaaa anta wa laa qawmuka min qabli haazaa fasbir innal 'aaqibata lilmuttaqeen

(நபியே!) இது (உங்களுக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளதாகும். வஹீ மூலமாகவே நாம் இதனை உங்களுக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீங்களோ அல்லது உங்களுடைய மக்களோ இதனை அறிந்திருக்கவில்லை. ஆகவே, (நபியே! நூஹைப் போல் நீங்களும் கஷ்டங்களைச்) சகித்துப் பொறுத்திருங்கள். நிச்சயமாக முடிவான வெற்றி இறை அச்சம் உடையவர்களுக்குத்தான்.

Tafseer

وَإِلَىٰ
இடம்
عَادٍ
ஆது
أَخَاهُمْ
சகோதரர் அவர்களுடைய
هُودًاۚ
ஹூதை
قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا لَكُم
உங்களுக்கில்லை
مِّنْ
அறவே
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
غَيْرُهُۥٓۖ
அவனையன்றி
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
إِلَّا
தவிர
مُفْتَرُونَ
புனைபவர்களாகவே

Wa ilaa 'aadin akhaahum Hoodaa; qaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuhooo in antum illaa muftaroon

"ஆது" (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் "ஹூதை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர்களை நோக்கி) அவர் கூறினார்: "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. (வேறு இறைவன் உண்டென்று கூறும்) நீங்கள் கற்பனையாகப் பொய் கூறுபவர்களே.

Tafseer