Skip to main content
bismillah

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
لَا تَتَّخِذُوا۟
எடுத்துக் கொள்ளாதீர்கள்
عَدُوِّى
எனதுஎதிரிகளை(யும்)
وَعَدُوَّكُمْ
உங்கள் எதிரிகளையும்
أَوْلِيَآءَ
உற்ற நண்பர்களாக
تُلْقُونَ
வெளிப்படுத்துகின்ற
إِلَيْهِم
அவர்களிடம்
بِٱلْمَوَدَّةِ
அன்பை
وَقَدْ
திட்டமாக
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بِمَا جَآءَكُم
உங்களிடம் வந்ததை
مِّنَ ٱلْحَقِّ
சத்தியத்தை
يُخْرِجُونَ
வெளியேற்றுகின்றனர்
ٱلرَّسُولَ
தூதரை(யும்)
وَإِيَّاكُمْۙ
உங்களையும்
أَن تُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொண்டதனால்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
رَبِّكُمْ
உங்கள் இறைவனாகிய
إِن كُنتُمْ
நீங்கள் வெளியேறிஇருந்தால்
جِهَٰدًا
ஜிஹாது செய்வதற்காகவும்
فِى سَبِيلِى
எனது பாதையில்
وَٱبْتِغَآءَ
தேடியும்
مَرْضَاتِىۚ
என் பொருத்தத்தை
تُسِرُّونَ
இரகசியமாக காட்டுகின்றீர்களா?
إِلَيْهِم
அவர்களிடம்
بِٱلْمَوَدَّةِ
அன்பை
وَأَنَا۠
நான்
أَعْلَمُ
நன்கறிவேன்
بِمَآ أَخْفَيْتُمْ
நீங்கள் மறைப்பதையும்
وَمَآ أَعْلَنتُمْۚ
நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும்
وَمَن
யார்
يَفْعَلْهُ
அதைச் செய்வாரோ
مِنكُمْ فَقَدْ
உங்களில்/திட்டமாக
ضَلَّ
வழி கெட்டுவிட்டார்
سَوَآءَ ٱلسَّبِيلِ
நேரான பாதையை

Yaa ayyuhal lazeena aamanoo laa tattakhizoo 'aduwwee wa 'aduwaakum awliyaaa'a tulqoona ilaihim bilmawaddati wa qad kafaroo bima jaaa'akum minal haqq, yukhrijoonar Rasoola wa iyyaakum an tu'minoo billaahi rabbikum in kuntum kharajtum jihaadan fee sabeelee wabtighaaa'a mardaatee; tusirroona ilaihim bilma waddati wa ana a'alamu bimaaa akhfaitum wa maaa a'lantum; wa many yaf'alhu minkum faqad dalla sawaaa'as sabeel

நம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் விரோதமாக இருப்பவர்களை நீங்கள் நேசர்களாக எடுத்துக்கொண்டு, அன்பின் அடிப்படையில் (ரகசியமாகக் கடிதம் எழுதி) அவர்களிடம் உறவாட வேண்டாம். உங்களிடம் வந்த சத்திய (வேத)த்தை நிச்சயமாக அவர்கள் நிராகரித்துவிட்டனர். நீங்கள் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டீர்கள் என்பதற்காக உங்களையும் (நம்முடைய) தூதரையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றினார்கள். (நம்பிக்கையாளர்களே! நீங்கள்) என்னுடைய திருப்பொருத்தத்தை விரும்பி, என்னுடைய பாதையில் போர்புரிய மெய்யாகவே நீங்கள் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேறி யிருந்தால், அவர்களுடன் நீங்கள் இரகசியமாக உறவாடிக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் மறைத்துக் கொள்வதையும், இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். (இவ்வாறு) உங்களில் எவரேனும் செய்தால், நிச்சயமாக அவர் நேரான பாதையிலிருந்து தவறிவிட்டார்.

Tafseer

إِن يَثْقَفُوكُمْ
அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக் கொண்டால்
يَكُونُوا۟
அவர்கள் ஆகிவிடுவார்கள்
لَكُمْ
உங்களுக்கு
أَعْدَآءً
எதிரிகளாக
وَيَبْسُطُوٓا۟
இன்னும் நீட்டுவார்கள்
إِلَيْكُمْ
உங்கள் பக்கம்
أَيْدِيَهُمْ
தங்கள் கரங்களையும்
وَأَلْسِنَتَهُم
தங்கள் நாவுகளையும்
بِٱلسُّوٓءِ
தீங்கிழைக்க
وَوَدُّوا۟
இன்னும் விரும்புகிறார்கள்
لَوْ تَكْفُرُونَ
நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை

Iny yasqafookum yakoonoo lakum a'daaa'anw wa yabsutooo ilaikum aydiyahum wa alsinatahum bissooo'i wa waddoo law takfuroon

அவர்களுக்கு சமயம் கிடைத்தால் (பகிரங்கமாகவே) அவர்கள் உங்களுக்கு எதிரியாகி, தங்களுடைய கைகளையும் உங்கள் மீது நீட்டி, தங்கள் நாவாலும் உங்களுக்குத் தீங்கிழைப்பார்கள். அன்றி, நீங்களும் (நம்பிக்கையை விட்டு) நிராகரிப்பவர்களாக ஆகிவிடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.

Tafseer

لَن تَنفَعَكُمْ
உங்களுக்கு பலன் தரமாட்டார்கள்
أَرْحَامُكُمْ
உங்கள் இரத்த உறவுகளும்
وَلَآ أَوْلَٰدُكُمْۚ
உங்கள் பிள்ளைகளும்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
يَفْصِلُ
பிரித்து விடுவான்
بَيْنَكُمْۚ
உங்களுக்கு மத்தியில்
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Lan tanfa'akum arhaamukum wa laaa awlaadukum; yawmal qiyaamati yafsilu bainakum; wallaahu bimaa ta'maloon baseer

(அவர்களுடன் இருக்கும்) உங்களுடைய சந்ததிகளும், உங்களுடைய பந்துத்துவமும் மறுமை நாளில் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. (அந்நாளில் அல்லாஹ்) உங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுவான். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.

Tafseer

قَدْ
திட்டமாக
كَانَتْ
இருக்கிறது
لَكُمْ
உங்களுக்கு
أُسْوَةٌ
முன்மாதிரி
حَسَنَةٌ
அழகிய
فِىٓ إِبْرَٰهِيمَ
இப்ராஹீமிடத்திலும்
وَٱلَّذِينَ
எவர்கள்
مَعَهُۥٓ
அவர்களுடன்
إِذْ قَالُوا۟
அவர்கள் கூறிய சமயத்தை
لِقَوْمِهِمْ
தங்கள் மக்களுக்கு
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
بُرَءَٰٓؤُا۟
விலகியவர்கள்
مِنكُمْ
உங்களை விட்டும்
وَمِمَّا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
كَفَرْنَا
நாங்கள் மறுத்துவிட்டோம்
بِكُمْ
உங்களை
وَبَدَا
வெளிப்பட்டுவிட்டன
بَيْنَنَا
எங்களுக்கு மத்தியிலும்
وَبَيْنَكُمُ
உங்களுக்கு மத்தியிலும்
ٱلْعَدَٰوَةُ
பகைமையும்
وَٱلْبَغْضَآءُ
குரோதமும்
أَبَدًا
எப்போதும்
حَتَّىٰ تُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொள்கின்ற வரை
بِٱللَّهِ
அல்லாஹ்
وَحْدَهُۥٓ
ஒருவனை மட்டும்
إِلَّا
எனினும்
قَوْلَ
கூறியதை
إِبْرَٰهِيمَ
இப்ராஹீம்
لِأَبِيهِ
தனது தந்தைக்கு
لَأَسْتَغْفِرَنَّ
நிச்சயமாக நான் பாவமன்னிப்பு கேட்பேன்
لَكَ
உமக்காக
وَمَآ أَمْلِكُ
நான் உரிமை பெறமாட்டேன்
لَكَ
உமக்கு
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مِن شَىْءٍۖ
எதையும்
رَّبَّنَا
எங்கள் இறைவா!
عَلَيْكَ
உம்மீது
تَوَكَّلْنَا
நாங்கள் நம்பிக்கை வைத்தோம்
وَإِلَيْكَ
உன் பக்கமே
أَنَبْنَا
பணிவுடன் திரும்பிவிட்டோம்
وَإِلَيْكَ ٱلْمَصِيرُ
உன் பக்கமே மீளுமிடம்

Qad kaanat lakum uswatun basanatun feee Ibraaheema wallazeena ma'ahoo iz qaaloo liqawmihim innaa bura'aaa'u minkum wa mimmaa ta'budoona min doonil laahi kafarnaa bikum wa badaa bainanaa wa bainakumul 'adaawatu wal baghdaaa'u abadan hattaa tu'minoo billaahi wahdahooo illaa qawla Ibraheema li abeehi la astaghfiranna laka wa maaa amliku laka minal laahi min shai; rabbanaa 'alaika tawakkalnaa wa ilaika anabnaa wa ilaikal maseer

இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் மக்களை நோக்கி "நிச்சயமாக நாங்கள் உங்களில் இருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப் பவைகளிலிருந்தும் விலகிவிட்டோம். உங்களையும் (அவை களையும்) நிராகரித்துவிட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்கு மிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது" என்று கூறினார்கள். அன்றி, இப்ராஹீம் தன் (சொல்லைக் கேளாத) தந்தையை நோக்கி "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையில்) யாதொன்றையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது. ஆயினும், உங்களுக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன்" என்று கூறி, "எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கின்றது" (என்றும்),

Tafseer

رَبَّنَا
எங்கள் இறைவா
لَا تَجْعَلْنَا
எங்களை ஆக்கிவிடாதே
فِتْنَةً
ஒரு சோதனையாக
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
وَٱغْفِرْ
மன்னிப்பாயாக!
لَنَا
எங்களை
رَبَّنَآۖ
எங்கள் இறைவா
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Rabbana laa taj'alnaa fitnatal lillazeena kafaroo waghfir lanaa rabbanaa innaka antal azeezul hakeem

"எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும்" (என்றும் பிரார்த்தித்தார்).

Tafseer

لَقَدْ
திட்டவட்டமாக
كَانَ
இருக்கிறது
لَكُمْ
உங்களுக்கு
فِيهِمْ
அவர்களிடம்
أُسْوَةٌ
முன்மாதிரி
حَسَنَةٌ
அழகிய
لِّمَن كَانَ
இருப்பவருக்கு
يَرْجُوا۟
ஆதரவு வைப்பவராக
ٱللَّهَ
அல்லாஹ்வையும்
وَٱلْيَوْمَ ٱلْءَاخِرَۚ
மறுமை நாளையும்
وَمَن يَتَوَلَّ
யார்/விலகுவாரோ
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
هُوَ
அவன்
ٱلْغَنِىُّ
முற்றிலும் தேவையற்றவன்
ٱلْحَمِيدُ
மகா புகழுக்குரியவன்

Laqad kaana lakum feehim uswatunhasanatul liman kaana yarjul laaha wal yawmal aakhir; wa many yatawalla fa innal laaha huwal ghaniyyul hameed

நிச்சயமாக இவர்களில் உங்களுக்கு அழகான உதாரணம் இருக்கின்றது. எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் மெய்யாகவே நம்புகின்றாரோ (அவர் அவ்வுதாரணத்தையே பின்பற்றுவார்.) எவர் புறக்கணிக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அத்தகையவர்களின்) தேவையற்றவனும், மிக புகழுடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

عَسَى ٱللَّهُ
அல்லாஹ் ஏற்படுத்தலாம்
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியிலும்
وَبَيْنَ
மத்தியிலும்
ٱلَّذِينَ عَادَيْتُم
நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு
مِّنْهُم
அவர்களில்
مَّوَدَّةًۚ وَٱللَّهُ
அன்பை/அல்லாஹ்
قَدِيرٌۚ
பேராற்றலுடையவன்
وَٱللَّهُ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Asal laahu any yaj'ala bainakum wa bainal lazeena 'aadaitum minhum mawaddah; wallahu qadeer; wallahu ghafoorur raheem

உங்களுக்கும், அவர்களுள் உள்ள உங்களுடைய எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே! அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَّا يَنْهَىٰكُمُ
உங்களை தடுக்க மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَنِ ٱلَّذِينَ
எவர்களை விட்டும்
لَمْ يُقَٰتِلُوكُمْ
உங்களுடன் போர் செய்யவில்லையோ/மார்க்கத்தில்
وَلَمْ يُخْرِجُوكُم
உங்களை வெளியேற்றவில்லையோ
مِّن دِيَٰرِكُمْ
உங்கள் இல்லங்களில் இருந்து
أَن تَبَرُّوهُمْ
அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்வதை விட்டும்
وَتُقْسِطُوٓا۟
இன்னும் நீங்கள் நீதமாக நடப்பதை
إِلَيْهِمْۚ
அவர்களுடன்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கின்றான்
ٱلْمُقْسِطِينَ
நீதவான்களை

Laa yanhaakumul laahu 'anil lazeena lam yuqaatilookum fid deeni wa lam yukhrijookum min diyaarikum an tabarroohum wa tuqsitooo ilaihim; innal laaha yuhibbul muqsiteen

(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான்.

Tafseer

إِنَّمَا يَنْهَىٰكُمُ
நிச்சயமாக உங்களை தடுப்பதெல்லாம்
ٱللَّهُ
அல்லாஹ்
عَنِ ٱلَّذِينَ
எவர்களை விட்டும்
قَٰتَلُوكُمْ فِى
உங்களிடம் போர் செய்தார்களோ/ மார்க்கத்தில்
وَأَخْرَجُوكُم
இன்னும் உங்களை வெளியேற்றினார்களோ
مِّن دِيَٰرِكُمْ
உங்கள் இல்லங்களில் இருந்து
وَظَٰهَرُوا۟
இன்னும் உதவினார்களோ
عَلَىٰٓ إِخْرَاجِكُمْ
உங்களை வெளியேற்றுவதற்கு
أَن تَوَلَّوْهُمْۚ
அவர்களை நீங்கள் நேசிப்பதை
وَمَن
யார்
يَتَوَلَّهُمْ
அவர்களை நேசிக்கின்றார்களோ
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Innamaa yanhaakumul laahu 'anil lazeena qaatalookum fid deeni wa akhrajookum min diyaarikum wa zaaharoo 'alaa ikhraajikum an tawallawhum; wa many yatawallahum faulaaa'ika humuz zaalimoon

அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போர் புரிந்தவர்களையும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், வெளியேற்றுவதில் (எதிரிகளுக்கு) உதவி செய்தவர்களையும் நீங்கள் நண்பர்களாக ஆக்கிக்கொள்வதைத்தான். (ஆகவே,) எவர்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுகின்றார்களோ, அவர்கள் அநியாயக்காரர்கள்தாம்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِذَا جَآءَكُمُ
உங்களிடம் வந்தால்
ٱلْمُؤْمِنَٰتُ
முஃமினான பெண்கள்
مُهَٰجِرَٰتٍ
ஹிஜ்ரா செய்தவர்களாக
فَٱمْتَحِنُوهُنَّۖ
சோதியுங்கள்! அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِإِيمَٰنِهِنَّۖ
அவர்களின் ஈமானை
فَإِنْ
நீங்கள் அறிந்தால்
عَلِمْتُمُوهُنَّ
நீங்கள் அறிந்தால் அவர்களை
مُؤْمِنَٰتٍ
முஃமினான பெண்களாக
فَلَا
திரும்ப அனுப்பாதீர்கள்
تَرْجِعُوهُنَّ
திரும்ப அனுப்பாதீர்கள் அவர்களை
إِلَى ٱلْكُفَّارِۖ
நிராகரிப்பாளர்களிடம்
لَا هُنَّ
அல்ல/அவர்கள்
حِلٌّ
ஆகுமானவர்கள்
لَّهُمْ
அவர்களுக்கு
وَلَا هُمْ
அவர்கள் ஆகுமாக மாட்டார்கள்
لَهُنَّۖ
அவர்களுக்கு
وَءَاتُوهُم
கொடுத்துவிடுங்கள்! அவர்களுக்கு
مَّآ أَنفَقُوا۟ۚ
அவர்கள் செலவு செய்ததை
وَلَا جُنَاحَ
அறவே குற்றமில்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
أَن
நீங்கள் மணமுடிப்பது
تَنكِحُوهُنَّ
நீங்கள் மணமுடிப்பது அவர்களை
إِذَآ
நீங்கள் கொடுத்தால்
ءَاتَيْتُمُوهُنَّ
நீங்கள் கொடுத்தால் அவர்களுக்கு
أُجُورَهُنَّۚ
அவர்களின் மஹ்ர்களை
وَلَا تُمْسِكُوا۟
வைத்துக் கொள்ளாதீர்கள்
بِعِصَمِ
திருமண உறவை
ٱلْكَوَافِرِ
நிராகரிக்கின்ற பெண்களின்
وَسْـَٔلُوا۟
கேளுங்கள்!
مَآ أَنفَقْتُمْ
நீங்கள் செலவு செய்ததை
وَلْيَسْـَٔلُوا۟
அவர்கள் கேட்கட்டும்
مَآ أَنفَقُوا۟ۚ
அவர்கள் செலவு செய்ததை
ذَٰلِكُمْ
இது
حُكْمُ
சட்டமாகும்
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
يَحْكُمُ
தீர்ப்பளிக்கின்றான்
بَيْنَكُمْۚ
உங்களுக்கு மத்தியில்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Yaa ayyuhal lazeena aamanoo izaa jaaa'akumul mu'minaatu muhaajiraatin famtah inoohunna Allaahu a'lamu bieemaanihinna fa in 'alimtumoohunna mu'minaatin falaa tarji'oohunna ilal kuffaar; laa hunna hillul lahum wa laa hum uahilloona lahunna wa aatoohum maa anfaqoo wa laa junaaha 'alaikum an tankihoohunna izaaa aataitumoohunna ujoorahunn; wa laa tumsikoo bi 'isamil kawaafiri was'aloo maaa anfaqtum walyas'aloo maaa anfaqoo zaalikum hukmul laahi yahkumu bainakum wallaahu 'aleemun hakeem

நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பிவிடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல; அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்களுடைய பெண்களில் எவரும் நம்பிக்கைக் கொள்ளாதிருந்தால்) நம்பிக்கைக் கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்கிவிடாது) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கைக் கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம் கேட்கலாம்.) இது அல்லாஹ்வினுடைய கட்டளை. உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் மும்தஹினா
القرآن الكريم:الممتحنة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Mumtahanah
ஸூரா:60
வசனம்:13
Total Words:348
Total Characters:1510
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:91
Starting from verse:5150