Skip to main content

وَنَبِّئْهُمْ
அறிவிப்பீராக/அவர்களுக்கு
عَن ضَيْفِ
விருந்தாளிகள் பற்றி
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுடைய

Wa nabbi'hum 'an daifi Ibraaheem

(நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகளின் வரலாற்றை நீங்கள் அவர்களுக்கு அறிவியுங்கள்.

Tafseer

إِذْ دَخَلُوا۟
அவர்கள் நுழைந்த போது
عَلَيْهِ
அவரிடம்
فَقَالُوا۟
கூறினர்
سَلَٰمًا
ஸலாம்
قَالَ
கூறினார்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
مِنكُمْ
உங்களைப் பற்றி
وَجِلُونَ
பயமுள்ளவர்கள்

Iz dakhaloo 'alaihi faqaaloo salaaman qaala innaa minkum wajiloon

அவர்கள் இப்ராஹீமிடம் சென்று "ஸலாமுன்" (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) என்று கூறியதற்கு, அவர் "நிச்சயமாக நான் உங்களைப் பற்றி பயப்படுகிறேன்" என்றார்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
لَا تَوْجَلْ
பயப்படாதீர்
إِنَّا
நிச்சயமாக நாம்
نُبَشِّرُكَ
நற்செய்திகூறுகிறோம் உமக்கு
بِغُلَٰمٍ
ஒரு மகனைக் கொண்டு
عَلِيمٍ
அறிஞர்

Qaaloo la tawjal innaa nubashshiruka bighulaamin 'aleem

அதற்கவர்கள், "நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாம் உங்களுக்கு மிக்க ஞானமுடைய ஓர் மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
أَبَشَّرْتُمُونِى
எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா?
عَلَىٰٓ أَن
எனக்கு ஏற்பட்டிருக்க
ٱلْكِبَرُ
முதுமை
فَبِمَ
எதைக் கொண்டு?
تُبَشِّرُونَ
நற்செய்தி கூறுகிறீர்கள்

Qaala abashshartumoonee 'alaaa am massaniyal kibaru fabima tubashshiroon

அதற்கவர் "இம்முதுமையிலா நீங்கள் எனக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றீர்கள்!" என்று கூறினார்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
بَشَّرْنَٰكَ
நற்செய்தி கூறினோம்/உமக்கு
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
فَلَا تَكُن
ஆகவே ஆகிவிடாதீர்
مِّنَ ٱلْقَٰنِطِينَ
அவநம்பிக்கையாளர்களில்

Qaaloo bashsharnaaka bilhaqqi falaa takum minal qaaniteen

அதற்கவர்கள், ("பரிகாசமாக அல்ல) மெய்யாகவே நாங்கள் உங்களுக்கு (மகனைப் பற்றி) நற்செய்தி கூறுகிறோம். (அதைப்பற்றி) நீங்கள் அவநம்பிக்கைக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
وَمَن
யார்?
يَقْنَطُ
அவநம்பிக்கை கொள்வார்
مِن رَّحْمَةِ
அருளில் இருந்து
رَبِّهِۦٓ
தன் இறைவனின்
إِلَّا
தவிர
ٱلضَّآلُّونَ
வழிகெட்டவர்கள்

Qaala wa mai yaqnatu mir rahmati Rabbiheee illad daaaloon

அதற்கவர், "வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவன் அருளைப் பற்றி எவன்தான் அவநம்பிக்கை கொள்ளக்கூடும்" என்றார்.

Tafseer

قَالَ
கூறினார்
فَمَا
என்ன?
خَطْبُكُمْ
உங்கள் காரியம்
أَيُّهَا ٱلْمُرْسَلُونَ
தூதர்களே!

Qaala famaa khatbukum aiyuhal mursaloon

(பின்னர் மலக்குகளை நோக்கி, "இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?" என்று கேட்டார்.

Tafseer

قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
أُرْسِلْنَآ
அனுப்பப்பட்டோம்
إِلَىٰ
பக்கம்
قَوْمٍ
மக்களின்
مُّجْرِمِينَ
குற்றம் புரிகின்றவர்கள்

Qaaloo innaaa ursilnaaa ilaa qawmim mujrimeen

அதற்கவர்கள் "(மிகப்பெரிய) குற்றம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் (அவர்களை அழித்துவிட) மெய்யாகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.

Tafseer

إِلَّآ
தவிர
ءَالَ
குடும்பத்தார்
لُوطٍ
லூத்துடைய
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَمُنَجُّوهُمْ
பாதுகாப்பவர்கள்தான் அவர்களை
أَجْمَعِينَ
அனைவரையும்

Illaaa Aala Loot; innaa lamunajjoohum ajma'een

"எனினும், லூத்துடைய சந்ததிகளைத் தவிர (மற்ற அனைவரையும் அழித்து விடுவோம்.) நிச்சயமாக நாங்கள் அவர் (சந்ததி)கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வோம்

Tafseer

إِلَّا
தவிர
ٱمْرَأَتَهُۥ
அவருடைய மனைவி
قَدَّرْنَآۙ
முடிவு செய்தோம்
إِنَّهَا
நிச்சயமாக அவள்
لَمِنَ ٱلْغَٰبِرِينَ
தங்கிவிடுபவர்களில்தான்

Illam ra atahoo qaddarnaaa innahaa laminal ghaabireen

எனினும், அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிடுவாளென்று நாம் முடிவு செய்துவிட்டோம்" (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்.)

Tafseer