Skip to main content

وَإِذْ قُلْتُمْ
இன்னும் சமயம்/கூறினீர்கள்
يَٰمُوسَىٰ
மூஸாவே!
لَن نَّصْبِرَ
சகிக்கவே மாட்டோம்
عَلَىٰ طَعَامٍ
மீது/ஓர் உணவு
وَٰحِدٍ
ஒரே (ஒன்று)
فَٱدْعُ
ஆகவே பிரார்த்திப்பீராக
لَنَا
எங்களுக்காக
رَبَّكَ
உம் இறைவனிடம்
يُخْرِجْ
உற்பத்திசெய்வான்
لَنَا
எங்களுக்காக
مِمَّا
எதிலிருந்து
تُنۢبِتُ
விளைவிக்கிறது
ٱلْأَرْضُ
பூமி
مِنۢ بَقْلِهَا
கீரையிலிருந்து/அதன்
وَقِثَّآئِهَا
இன்னும் வெள்ளரிக்காய்/அதன்
وَفُومِهَا
இன்னும் கோதுமை/அதன்
وَعَدَسِهَا
இன்னும் பருப்பு/அதன்
وَبَصَلِهَاۖ
இன்னும் வெங்காயம்/அதன்
قَالَ
கூறினார்
أَتَسْتَبْدِلُونَ
மாற்றிக் கொள்கிறீர்களா?
ٱلَّذِى هُوَ
எது/அது
أَدْنَىٰ
மிகத் தாழ்ந்தது
بِٱلَّذِى
எதற்குப் பகரமாக
هُوَ خَيْرٌۚ
அது சிறந்தது
ٱهْبِطُوا۟
இறங்குங்கள்
مِصْرًا
ஒரு நகரத்தில்
فَإِنَّ
நிச்சயமாக
لَكُم
உங்களுக்கு
مَّا سَأَلْتُمْۗ
எது/கேட்டீர்கள்
وَضُرِبَتْ
இன்னும் விதிக்கப்பட்டன
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلذِّلَّةُ
இழிவு
وَٱلْمَسْكَنَةُ
இன்னும் வீழ்ச்சி
وَبَآءُو
இன்னும் சார்ந்து விட்டார்கள்
بِغَضَبٍ
கோபத்தில்
مِّنَ ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
ذَٰلِكَ
அது
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தார்கள்
يَكْفُرُونَ
நிராகரிக்கிறார்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
وَيَقْتُلُونَ
இன்னும் கொலை செய்கிறார்கள்
ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களை
بِغَيْرِ ٱلْحَقِّۗ
நியாயமின்றி
ذَٰلِكَ بِمَا
அது/காரணமாக/பாவம் செய்தனர்
وَّكَانُوا۟ يَعْتَدُونَ
இன்னும் இருந்தனர்/வரம்பு மீறுவார்கள்

Wa iz qultum yaa Moosaa lan nasbira 'alaa ta'aaminw waahidin fad'u lanaa rabbaka yukhrij lanaa mimmaa tumbitul ardu mimbaqlihaa wa qis saaa'ihaa wa foomihaa wa 'adasihaa wa basalihaa qaala atastabdiloonal lazee huwa adnaa billazee huwa khayr; ihbitoo misran fa inna lakum maa sa altum; wa duribat 'alaihimuz zillatu walmaskanatu wa baaa'oo bighadabim minal laah; zaalika bi annahum kaano yakfuroona bi aayaatil laahi wa yaqtuloonan Nabiyyeena bighairil haqq; zaalika bimaa 'asaw wa kaanoo ya'tadoon

ஆனால் (அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் முளைக்கக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவைகளை வெளிப்படுத்தித் தரும்படி உங்களுடைய இறைவனை எங்களுக்காக நீங்கள் கேளுங்கள்" என அவரிடம் கேட்டார்கள். அதற்கு (மூஸா) "மேலானதற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்(ள விரும்பு)கின்றீர்களா? (அவ்வாறாயின்) நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கிவிடுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயமாக (அங்குதான்) உங்களுக்குக் கிடைக்கும்" என்று கூறிவிட்டார். ஆகவே, வீழ்ச்சியும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் (அவர்கள்) சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததும், நியாயமின்றி இறைத்தூதர்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணமாகும். இ(வ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்யும்படி நேர்ந்த)தற்குக் காரணம்: அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை அடிக்கடி) வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்ததுதான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்கள்
وَٱلَّذِينَ هَادُوا۟
இன்னும் யூதர்கள்
وَٱلنَّصَٰرَىٰ
இன்னும் கிறித்தவர்கள்
وَٱلصَّٰبِـِٔينَ
இன்னும் ஸாபியீன்கள்
مَنْ
எவர்
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
وَعَمِلَ
இன்னும் செய்தார்
صَٰلِحًا
நன்மையை
فَلَهُمْ
அவர்களுக்கு
أَجْرُهُمْ
கூலி/அவர்களின்
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
وَلَا خَوْفٌ
இன்னும் பயம் இல்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்

Innal lazeena aamanoo wallazeena haadoo wan nasaaraa was Saabi'eena man aamana billaahi wal yawmil aakhiri wa 'amila saalihan falahum ajruhum 'inda Rabbihim wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon

நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

وَإِذْ أَخَذْنَا
இன்னும் சமயம்/வாங்கினோம்
مِيثَٰقَكُمْ
உறுதிமொழியை/உங்கள்
وَرَفَعْنَا
இன்னும் உயர்த்தினோம்
فَوْقَكُمُ
மேல்/உங்களுக்கு
ٱلطُّورَ خُذُوا۟
மலையை/பிடியுங்கள்
مَآ ءَاتَيْنَٰكُم
எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
بِقُوَّةٍ
பலமாக
وَٱذْكُرُوا۟ مَا
இன்னும் நினைவு கூருங்கள்/எதை/அதில்
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக

Wa iz akhaznaa meesaaqakum wa rafa'naa fawqakumut Toora khuzoo maaa aatainaakum biquwwatinw wazkuroo maa feehi la'allakum tattaqoon

"தூர்" என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் "நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவீர்கள்" (என்று கூறினோம்.)

Tafseer

ثُمَّ
பிறகு
تَوَلَّيْتُم
திரும்பி விட்டீர்கள்
مِّنۢ بَعْدِ
பின்னர்
ذَٰلِكَۖ
அதன்
فَلَوْلَا
இல்லையென்றால்
فَضْلُ
அருள்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَرَحْمَتُهُۥ
இன்னும் அவனின் கருணை
لَكُنتُم
நீங்கள் ஆகியிருப்பீர்கள்
مِّنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்

Summa tawallaitum mim ba'di zaalika falawlaa fadlul laahi 'alaikum wa rahmatuhoo lakuntum minal khaasireen

இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் கிருபையும் அன்பும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள்.

Tafseer

وَلَقَدْ عَلِمْتُمُ
திட்டமாக அறிந்து கொண்டீர்கள்
ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟
வரம்பு மீறியவர்களை
مِنكُمْ
உங்களில்
فِى ٱلسَّبْتِ
சனிக்கிழமைகளில்
فَقُلْنَا
எனவே கூறினோம்
لَهُمْ
அவர்களுக்கு
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
قِرَدَةً
குரங்குகளாக
خَٰسِـِٔينَ
சிறுமைப்பட்ட(வர்களாக)

Wa laqad 'alimtumul lazeena'-tadaw minkum fis Sabti faqulnaa lahum koonoo qiradatan khaasi'een

மேலும் சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்கக் கூடாதென்றிருந்த கட்டளையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுக!" எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தேயிருக்கின்றீர்கள்.

Tafseer

فَجَعَلْنَٰهَا
ஆகவே, ஆக்கினோம்/அதை
نَكَٰلًا
எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாக
لِّمَا بَيْنَ
அதற்கு முந்திய பாவங்களுக்கும்
وَمَا خَلْفَهَا
(அதுபோன்ற) அதற்குப் பிந்திய பாவங்களுக்கும்
وَمَوْعِظَةً
இன்னும் உபதேசமாக
لِّلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு

Faja'alnaahaa nakaalal limaa baina yadihaa wa maa khalfahaa wa maw'izatal lilmuttaqeen

இதனை (அக்காலத்தில்) அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், அவர்களுக்குப் பின் (பிற்காலத்தில்) வருபவர் களுக்கும் ஒரு எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு உபதேசமாகவும் ஆக்கினோம்.

Tafseer

وَإِذْ قَالَ
இன்னும் சமயம்/கூறினார்
مُوسَىٰ
மூசா
لِقَوْمِهِۦٓ
சமுதாயத்திற்கு/தன்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَأْمُرُكُمْ
ஏவுகிறான்/உங்களை
أَن تَذْبَحُوا۟
நீங்கள் அறுப்பதற்கு
بَقَرَةًۖ
ஒரு பசுவை
قَالُوٓا۟
கூறினார்கள்
أَتَتَّخِذُنَا
எடுத்துக் கொள்கிறீரா?/எங்களை
هُزُوًاۖ
பரிகாசமாக
قَالَ
கூறினார்
أَعُوذُ
பாதுகாப்புத் தேடுகிறேன்
بِٱللَّهِ
அல்லாஹ்விடம்
أَنْ أَكُونَ
நான் ஆகுவதை விட்டு
مِنَ ٱلْجَٰهِلِينَ
அறிவிலிகளில்

Wa iz qaala Moosaa liqawmiheee innal laaha yaamurukum an tazbahoo baqaratan qaalooo atattakhizunna huzuwan qaala a'oozu billaahi an akoona minal jaahileen

தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
ٱدْعُ
பிரார்த்திப்பீராக
لَنَا
எங்களுக்காக
رَبَّكَ
உம் இறைவனிடம்
يُبَيِّن
விவரிப்பான்
لَّنَا
எங்களுக்கு
مَا
என்ன?
هِىَۚ
அது
قَالَ
கூறினார்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
يَقُولُ
கூறுகிறான்
إِنَّهَا
நிச்சயமாக அது
بَقَرَةٌ
பசு
لَّا فَارِضٌ
கிழடு அல்ல
وَلَا بِكْرٌ
இன்னும் இளங்கன்றல்ல
عَوَانٌۢ
நடுத்தரமானது
بَيْنَ
மத்தியில்
ذَٰلِكَۖ
அதற்கு
فَٱفْعَلُوا۟
எனவே செய்யுங்கள்
مَا تُؤْمَرُونَ
எதை/ஏவப்படுகிறீர்கள்

Qaalud-'u lanaa rabbaka yubaiyil lanaa maa hee; qaala innahoo yaqoolu innahaa baqaratul laa faaridunw wa laa bikrun 'awaanum baina zaalika faf'aloo maa tu'maroon

"அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அறிவிக்கும்படி உங்களது இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்" எனக் கூறி "உங்களுக்கிடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்" என்றார்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
ٱدْعُ
பிரார்த்திப்பீராக
لَنَا
எங்களுக்காக
رَبَّكَ
உம் இறைவனிடம்
يُبَيِّن
விவரிப்பான்
لَّنَا
எங்களுக்கு
مَا
என்ன?
لَوْنُهَاۚ
அதன் நிறம்
قَالَ
கூறினார்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
يَقُولُ
கூறுகிறான்
إِنَّهَا
நிச்சயமாக அது
بَقَرَةٌ
பசு
صَفْرَآءُ
மஞ்சள் நிறமானது
فَاقِعٌ
தூய்மையானது
لَّوْنُهَا
நிறம்/அதன்
تَسُرُّ
அது மகிழ்விக்கும்
ٱلنَّٰظِرِينَ
பார்ப்பவர்களை

Qaalud-'u lanaa rabaaka yubaiyil lanaa maa lawnuhaa; qaala innahoo yaqoolu innahaa baqaratun safraaa'u faqi'ul lawnuhaa tasurrunnaazireen

அதற்கவர்கள் "அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீங்கள் உங்களுடைய இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "அது பார்ப்பவர் மனதைக் கவரக்கூடிய கலப்பற்ற மஞ்சள் நிறமான மாடு என அவன் கூறுகிறான்" என்றார்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
ٱدْعُ
பிரார்த்திப்பீராக
لَنَا
எங்களுக்காக
رَبَّكَ
உம் இறைவனிடம்
يُبَيِّن
விவரிப்பான்
لَّنَا
எங்களுக்கு
مَا
என்ன?
هِىَ
அது
إِنَّ
நிச்சயமாக
ٱلْبَقَرَ
மாடுகள்
تَشَٰبَهَ
குழப்பமாகி விட்டன
عَلَيْنَا
எங்களுக்கு
وَإِنَّآ
இன்னும் நிச்சயமாகநாங்கள்
إِن شَآءَ
நாடினால்/அல்லாஹ்
لَمُهْتَدُونَ
திட்டமாக (நாம்) நேர்வழி பெறுவோம்

Qaalud-'u lanaa rabbaka yubaiyil lanaa maa hiya innal baqara tashaabaha 'alainaa wa innaaa in shaaa'al laahu lamuhtadoon

அதற்கவர்கள் அம்மாடு எங்களைச் சந்தேகத்திற் குள்ளாக்குகின்றது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்தறிவிக்கும்படி உங்களுடைய இறைவனை நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நாடினால் இனி நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்" எனக் கூறினார்கள்.

Tafseer