Skip to main content

فَإِنَّكُمْ
நிச்சயமாக நீங்களும்
وَمَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகின்றவையும்

Fa innakum wa maa ta'ubdoon

(நபியே! நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவைகளும் ஒன்று சேர்ந்தபோதிலும்,

Tafseer

مَآ أَنتُمْ
நீங்கள் இல்லை
عَلَيْهِ
அதன் மூலம்
بِفَٰتِنِينَ
வழி கெடுப்பவர்களாக

Maaa antum 'alaihi befaaatineen

(எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிடமுடியாது.

Tafseer

إِلَّا
தவிர
مَنْ هُوَ
எரிந்து பொசுங்குகின்றவரை
ٱلْجَحِيمِ
நரகத்தில்

Illaa man huwa saalil jaheem

நரகம் செல்லக்கூடியவனைத் தவிர.

Tafseer

وَمَا مِنَّآ
எங்களில் (யாரும்) இல்லை
إِلَّا لَهُۥ
அவருக்கு இருந்தே தவிர
مَقَامٌ
தகுதி
مَّعْلُومٌ
ஒரு குறிப்பிட்ட(து)

Wa maa minnasa illaa lahoo maqaamum ma'loom

(மலக்குகள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு;

Tafseer

وَإِنَّا لَنَحْنُ
நிச்சயமாக நாங்கள்தான்
ٱلصَّآفُّونَ
அணிவகுப்பவர்கள்

Wa innaa llanah nus saaffoon

நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கின்றோம்.

Tafseer

وَإِنَّا لَنَحْنُ
நிச்சயமாக நாங்கள்தான்
ٱلْمُسَبِّحُونَ
துதித்து தொழுபவர்கள்

Wa innaa lanah nul musabbihoon

நிச்சயமாக நாங்கள் அவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருக்கின்றோம்.

Tafseer

وَإِن كَانُوا۟
நிச்சயமாக இருந்தனர்
لَيَقُولُونَ
கூறுகின்றவர்களாக

Wa in kaanoo la yaqooloon

(நபியே! இதற்குமுன் மக்காவாசிகளாகிய) அவர்கள் கூறிக்கொண்டிருந்ததாவது:

Tafseer

لَوْ أَنَّ
நிச்சயமாக எங்களிடம் இருந்திருந்தால்
ذِكْرًا
வேதம்
مِّنَ ٱلْأَوَّلِينَ
முன்னோரிடம்இருந்த

Law anna 'indana zikram minal awwaleen

"முன்னுள்ளோர்களின் யாதொரு வேதத்தைப் போன்ற ஏதும் எங்களிடம் இருக்கும் சமயத்தில்,

Tafseer

لَكُنَّا
நாங்கள் ஆகியிருப்போம்
عِبَادَ
அடியார்களாக
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلْمُخْلَصِينَ
பரிசுத்தமான

Lakunna 'ibaadal laahil mukhlaseen

நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களாகி விடுவோம்" என்றார்கள்.

Tafseer

فَكَفَرُوا۟ بِهِۦۖ
அதை அவர்கள் நிராகரித்து விட்டனர்
فَسَوْفَ يَعْلَمُونَ
அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்

Fakafaroo bihee fasawfa ya'lamoon

எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதனை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் பயனை) இவர்கள் அறிந்துகொள்வார்கள்.

Tafseer