Skip to main content

وَءَاتَيْنَٰهُمْ
கொடுத்தோம்/அவர்களுக்கு
ءَايَٰتِنَا
நம் அத்தாட்சிகளை
فَكَانُوا۟
இருந்தனர்
عَنْهَا
அவற்றை
مُعْرِضِينَ
புறக்கணித்தவர்களாக

Wa aatainaahum Aayaatinaa fakaanoo 'anhaa mu'rideen

நாம் அவர்களுக்கு நம்முடைய பல அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தும், அவைகளை அவர்கள் புறக்கணித்துக் கொண்டே வந்தார்கள்.

Tafseer

وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
يَنْحِتُونَ
குடைகின்றனர்
مِنَ ٱلْجِبَالِ
மலைகளில்/வீடுகளை
ءَامِنِينَ
அச்சமற்றவர்களாக

Wa kaanoo yanhitoona minal jibaali buyootan aamineen

அச்சமற்று வாழலாம் எனக்கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள்.

Tafseer

فَأَخَذَتْهُمُ
அவர்களைப் பிடித்தது
ٱلصَّيْحَةُ
சப்தம்
مُصْبِحِينَ
பொழுது விடிந்தவர்களாக இருக்க

Fa akhazat humus saihatu musbiheen

அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது.

Tafseer

فَمَآ أَغْنَىٰ
தடுக்கவில்லை
عَنْهُم
அவர்களை விட்டும்
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
يَكْسِبُونَ
செய்வார்கள்

Famaaa aghnaa 'anhum maa kaanoo yaksiboon

அவர்கள் (தங்களை பாதுகாத்துக் கொள்ள) செய்திருந்தவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பலனளிக்கவில்லை.

Tafseer

وَمَا خَلَقْنَا
நாம் படைக்கவில்லை
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
وَمَا بَيْنَهُمَآ
இன்னும் அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவை
إِلَّا بِٱلْحَقِّۗ
உண்மையான நோக்கத்திற்கே தவிர
وَإِنَّ ٱلسَّاعَةَ
நிச்சயம்/மறுமை
لَءَاتِيَةٌۖ
வரக்கூடியதே
فَٱصْفَحِ
ஆகவே புறக்கணிப்பீராக
ٱلصَّفْحَ
புறக்கணிப்பாக
ٱلْجَمِيلَ
அழகியது

Wa maa khalaqnas samaawaati wal arda wa maa bainahumaaa illaa bilhaqq; wa innas Saa'ata la aatiyatun fasfahis safhal jameel

வானங்களையும் பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரையில் இத்துஷ்டர்களின் விஷமத்தை) நீங்கள் கண்ணியமான முறையில் புறக்கணித்து வாருங்கள்.

Tafseer

إِنَّ رَبَّكَ
நிச்சயமாக/உம் இறைவன்தான்
ٱلْخَلَّٰقُ
மகா படைப்பாளன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Inna Rabbaka Huwal khallaaqul 'aleem

நிச்சயமாக உங்களது இறைவனே (அனைத்தையும்) படைத்தவனும், இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَٰكَ
கொடுத்தோம்/உமக்கு
سَبْعًا
ஏழு வசனங்களை
مِّنَ ٱلْمَثَانِى
மீண்டும் மீண்டும் ஓதப்படுகின்ற வசனங்களில்
وَٱلْقُرْءَانَ
இன்னும் குர்ஆனை
ٱلْعَظِيمَ
மகத்துவமிக்கது

Wa laqad aatainaaka sab'am mnal masaanee wal Qur-aanal 'azeem

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு திரும்பத் திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களை (உடைய "அல்ஹம்து" என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான குர்ஆனையும் அளித்திருக்கிறோம்.

Tafseer

لَا تَمُدَّنَّ
கண்டிப்பாக நீட்டாதீர்
عَيْنَيْكَ
உம் இரு கண்களை
إِلَىٰ
பக்கம்
مَا مَتَّعْنَا
எதை/சுகமளித்தோம்
بِهِۦٓ
அதைக் கொண்டு
أَزْوَٰجًا
சில வகையினர்களுக்கு
مِّنْهُمْ
இவர்களில்
وَلَا تَحْزَنْ
இன்னும் கவலைப்படாதீர்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَٱخْفِضْ
இன்னும் தாழ்த்துவீராக
جَنَاحَكَ
உமது புஜத்தை
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Laa tamuddanna 'ainaika ilaa maa matta 'naa biheee azwaajam minhum wa laa tahzan 'alaihim wakhfid janaahaka lilmu 'mineen

(பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவைகளின் பக்கம் நீங்கள் உங்கள் இரு கண்களையும் நீட்டாதீர்கள்; நீங்கள் இவர்களுக்காக கவலையும் படாதீர்கள். எனினும், நீங்கள்நம்பிக்கையாளர்களுக்கு உங்களது பணிவான அன்பைக் காட்டுங்கள்.

Tafseer

وَقُلْ
கூறுவீராக
إِنِّىٓ أَنَا
நிச்சயமாக நான்தான்
ٱلنَّذِيرُ
எச்சரிப்பாளன்
ٱلْمُبِينُ
தெளிவானவன்

Wa qul inneee anan nazeerul mubeen

அன்றி, "நிச்சயமாக நான் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்" என்றும் கூறுங்கள்.

Tafseer

كَمَآ أَنزَلْنَا
நாம் இறக்கியது போன்றே
عَلَى
மீது
ٱلْمُقْتَسِمِينَ
பிரித்தவர்கள்

Kamaaa anzalnaa 'alal muqtasimeen

(நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,

Tafseer