Skip to main content

قَالَ
கூறுவார்
قَآئِلٌ
கூறக்கூடிய ஒருவர்
مِّنْهُمْ
அவர்களில்
إِنِّى
நிச்சயமாக
كَانَ
இருந்தான்
لِى
எனக்கு
قَرِينٌ
ஒரு நண்பன்

Qaala qaaa'ilum minhum innee kaana lee qareen

அவர்களில் ஒருவர் கூறுவார்: "(இம்மையில்) மெய்யாகவே எனக்கொரு நண்பன் இருந்தான்.

Tafseer

يَقُولُ
கூறுவான்
أَءِنَّكَ
நிச்சயமாக நீ இருக்கின்றாயா
لَمِنَ ٱلْمُصَدِّقِينَ
உண்மைப்படுத்துபவர்களில்

Yaqoolu a'innnaka laminal musaddiqeen

அவன் என்னை நோக்கி "நிச்சயமாக நீ இதனை நம்புகிறாயா?" என்று கேட்டான்.

Tafseer

أَءِذَا مِتْنَا
?/நாங்கள் இறந்து விட்டால்
وَكُنَّا
இன்னும் மாறிவிட்டால்
تُرَابًا
மண்ணாக(வும்)
وَعِظَٰمًا
எலும்புகளாகவும்
أَءِنَّا
?/நிச்சயமாக நாம்
لَمَدِينُونَ
கூலி கொடுக்கப்படுவோம்

'A-izaa mitnaa wa kunnaa turaabanw wa 'izaaman 'ainnaa lamadeenoon

என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக (நம்முடைய செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?" என்று (பரிகாசமாகக்) கூறிக்கொண்டிருந்தான்.

Tafseer

قَالَ
அவர் கூறுவார்
هَلْ أَنتُم
?/நீங்கள்
مُّطَّلِعُونَ
எட்டிப்பார்ப்பீர்களா

Qaala hal antum muttali'oon

"(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகின்றீர்களா? என்று கூறி,

Tafseer

فَٱطَّلَعَ
அவர்எட்டிப்பார்ப்பார்
فَرَءَاهُ
அவனை பார்ப்பார்
فِى سَوَآءِ
நடுவில்
ٱلْجَحِيمِ
நரகத்தின்

Fattala'a fara aahu fee sawaaa'il Jaheem

அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு,

Tafseer

قَالَ
அவர் கூறுவார்
تَٱللَّهِ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
إِن كِدتَّ
நிச்சயமாக நீ நெருக்கமாக இருந்தாய்
لَتُرْدِينِ
என்னை நாசமாக்குவதற்கு

Qaala tallaahi in kitta laturdeen

(அவனை நோக்கி) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்."

Tafseer

وَلَوْلَا نِعْمَةُ
அருள் இல்லாதிருந்தால்
رَبِّى
என் இறைவனின்
لَكُنتُ
நானும் ஆகி இருப்பேன்
مِنَ ٱلْمُحْضَرِينَ
ஆஜர்படுத்தப்படுபவர்களில்

Wa law laa ni'matu Rabbee lakuntu minal muhdareen

"என் இறைவனுடைய அருள் எனக்குக் கிடைக்காதிருந்தால், நானும் (உன்னுடன் நரகத்தில்) சேர்க்கப்பட்டே இருப்பேன்.

Tafseer

أَفَمَا نَحْنُ
நாங்கள் இல்லைதானே?
بِمَيِّتِينَ
மரணிப்பவர்களாக

Afamaa nahnu bimaiyiteen

(இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா?

Tafseer

إِلَّا مَوْتَتَنَا
எங்கள் மரணத்தை தவிர
ٱلْأُولَىٰ
முதல்
وَمَا نَحْنُ
இன்னும் நாங்கள் இல்லை
بِمُعَذَّبِينَ
வேதனை செய்யப்படுபவர்களாக

Illa mawtatanal oola wa maa nahnu bimu'azzabeen

(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சுவனபதியில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்" (என்றும் கூறுவார்).

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰذَا لَهُوَ
இதுதான்
ٱلْفَوْزُ
வெற்றியாகும்
ٱلْعَظِيمُ
மகத்தான

Inna haazaa falya'ma lil'aamiloon

நிச்சயமாக இது மகத்தானதொரு பாக்கியமாகும்.

Tafseer